fbpx

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000..!! மிகப்பெரிய ட்விஸ்ட் வைத்த தமிழக அரசு..!! இவர்களுக்கு கிடையாதாம்..!!

தமிழகத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. அதிலும், குறிப்பாக தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் அரசு நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதன்படி, இதுவரை நகைக்கடன் தள்ளுபடி, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 என அடுத்தடுத்து பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000..!! மிகப்பெரிய ட்விஸ்ட் வைத்த தமிழக அரசு..!! இவர்களுக்கு கிடையாதாம்..!!

இந்நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு விரைவில் அறிவிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தும் நபர்கள், சொந்த வீடு வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த உரிமைத் தொகை அளிக்கப்படாது என்றும் PHH-AYY, PHH, NPHH ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே நிதி அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Chella

Next Post

’தமிழ்நாடு’ விவகாரம்..!! ஆளுநர் உரை..!! சட்டப்பேரவையில் நடக்கப்போகும் ட்விஸ்ட்..!!

Sun Jan 8 , 2023
சட்டப்பேரவையில் ஆளுநரின் உரையை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நாளை தொடங்கவுள்ளது. சட்டமன்றத்தைப் பொறுத்தவரை ஆன்லைன் சூதாட்ட தடை உள்ளிட்ட சுமார் 20 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. ஆனால், இதற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனைக் கண்டித்தும், சனாதனம் மற்றும் தமிழ்நாடு குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் […]
’நீங்க (ளா) படிச்சது எதுமே செல்லாது’..!! முதல்வரின் செயலால் கோபத்துடன் வெளியேறிய ஆளுநர்..!!

You May Like