fbpx

மாதம் ரூ.58,000 வரை சம்பளம்..!! சென்னை உயர்நீதிமன்றத்தில் 390 + காலியிடங்கள்..!! 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : Office Assistant, Residential Assistant, Room Boy, Sweeper, Gardener, Waterman, Sanitary Worker, Watchman, Chobdar ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மொத்த காலிப்பணியிடங்கள் : 392

பணியிடம் : சென்னை உயர்நீதிமன்றம் (தமிழ்நாடு)

கல்வித் தகுதி :

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

சம்பளம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

* எழுத்து தேர்வு

* திறன் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் www.mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ இணையதளம் : https://www.mhc.tn.gov.in/recruitment/login

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.05.2025

Read More : திருநங்கைகளே..!! மாதந்தோறும் ரூ.1,500 உங்களுக்கு வரவில்லையா..? அப்படினா உடனே அப்ளை பண்ணுங்க..!! தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்..!!

English Summary

An employment notification has been issued to fill vacant posts in the Madras High Court.

Chella

Next Post

எந்த மதத்தை பாஜக விட்டு வைக்க போவதில்லை.. அடுத்து இவர்கள் தான் டார்கெட்..!! - உத்தவ் தாக்கரே

Mon Apr 7 , 2025
After Waqf, BJP Will Target Church, Jain, Buddhist, Temple Land Too: Uddhav Thackeray

You May Like