fbpx

உ.பி-யில் நடந்த பயங்கரம்…! நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட கேங்க்ஸ்டர்…!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ சிவில் நீதிமன்ற வளாகத்தில் ஜீவா என்ற கேங்க்ஸ்டர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ சிவில் நீதிமன்ற வளாகத்தில் ஜீவா என்ற கேங்க்ஸ்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். லக்னோ சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜீவா, சுட்டுக் கொல்லப்பட்டபோது, விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார். தாக்குதல் நடத்திய நபர் வக்கீலாக மாறுவேடமிட்டு வந்துள்ளார். இந்த தாக்குதலில் மைனர் பெண் உட்பட மேலும் இருவர் காயமடைந்தனர்.

பாஜக தலைவர் பிரம்மதத் திவேதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சீவ் ஜீவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்த கான்ஸ்டபிள்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், காயம் அடைந்த சிறுமி ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் லக்னோ காவல்துறை துணை ஆணையர் ராகுல் ராஜ் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

திருமணமான ஒரே மாதத்தில் கணவனை போட்டுத் தள்ளிய புதுமணப்பெண்..!! காரணத்தை கேட்டு அதிர்ந்துபோன போலீஸ்..!!

Thu Jun 8 , 2023
திருமணமான ஒரே மாதத்தில், சரியாக திட்டம் வகுத்து, கணவனைக் கத்தியால் குத்திக் கொன்ற புதுமணப்பெண், தன்னுடைய கணவரை முகமூடி கொள்ளையர்கள் கொன்று விட்டதாக நாடகமாடிய நிலையில் போலீசில் சிக்கியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் சுராஜ் ராஜேந்திரா. இவருடைய மனைவி அங்கிதா. இவர்களது திருமணம் பெற்றோரின் சம்மதத்துடன் நடைபெற்றது. இவர்களுக்கு கடந்த மாதம் திருமணமான நிலையில், தம்பதிகள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஜோடியாக சென்று வந்தனர். அப்படி புனே மாவட்டத்தில் […]

You May Like