உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஜன்சாத் காவல் நிலைய பகுதியில் கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்து நடந்தபோது உள்ளே ஏராளமான தொழிலாளர்கள் இருந்தனர். விபத்தில் ஒரு தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மேலும் ஆறு பேர் காயமடைந்தனர். இரண்டு மாடி கட்டிடத்தில் உள்ள 12 கடைகளில் பழுது நீக்கும் பணி நடந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. மேலும் 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் […]
uttarpradesh
பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப்பிரதேசத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார். Uttar Pradesh: இன்று காலை 10:30 மணியளவில், சம்பல் மாவட்டத்தில் ஸ்ரீ கல்கி தாம் கோவிலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். ஸ்ரீ கல்கி தாம் கோவிலின் மாதிரியைப் பிரதமர் திறந்து வைத்து, இந்த நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார். ஸ்ரீ கல்கி தாம் நிர்மான் அறக்கட்டளையால் ஸ்ரீ கல்கி தாம் கோவில் கட்டப்படுகிறது. அதன் தலைவராக ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் […]
உத்திரபிரதேச மாநிலத்தில் 11 வயது சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட பெண்ணை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் . உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஃபெரோசாபாத் மாவட்டத்தில் மணிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரூபி. இவர்களது வீட்டின் அருகே துளசி என்ற 11 வயது சிறுமி வசித்து […]
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த, கணவன், மனைவி மற்றும் 3 குழந்தைகள் என மொத்தம் ஐந்து பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மின் கசிவு காரணமாக தீப்பிடித்ததால், இச்சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பரேலி மாவட்டத்தில் உள்ள ஃபரித்பூரில், கடந்த சனிக்கிழமை அன்று ஒரு வீட்டில் தீப்பிடித்ததில், அந்த வீட்டில் இருந்த கணவன் அஜய் குப்தா(35), அவரது மனைவி அனிதா குப்தா(34) மற்றும் […]
உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஞானவாபி மசூதி தொடர்பான சர்ச்சை நீடித்து வருகிறது . இந்து கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாக தொடர்ந்த வழக்கில் இந்திய தொல்லியல் துறை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்கும் படி வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது . இந்த உத்தரவின் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் 834 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை இந்திய தொல்லியல் துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. தொல்லியல் […]
உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இதன் அருகில் கியான்வாபி மசூதி உள்ளது. ஆனால், அந்தப் பகுதியில் இருந்த கோயிலை இடித்துவிட்டு, முகலாய மன்னர்கள் மசூதி கட்டியதாக புகார் எழுந்தது. மேலும், மசூதி சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதி கோரி 5 ஹிந்து பெண்கள் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில், மசூதிக்குள் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை கள […]
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி இந்து கோவில்களின் மீது கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் மசூதி வளாகத்தில் இந்து தெய்வங்களின் சிலைகள் மற்றும் பிற உருவப்படங்கள் இருந்ததற்கான தடயங்கள் இருப்பதாக வெளியாகியிருக்கும் புகைப்படங்கள் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி […]
உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் சீண்டலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் பெண் எண்ணெய் சட்டிக்குள் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள காவல் துறை அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்பட் மாவட்டத்திலுள்ள எண்ணெய் ஆலையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் பணியாற்றி வந்தார். சம்பவம் நடந்த தினத்தன்று அந்த ஆலையின் முதலாளி […]
உத்தரபிரதேசத்தில் அதிக குளிர் காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் டிசம்பர் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் கடுமையான குளிர் காரணமாக மக்கள் வெளியே செல்ல சிரமமாக உள்ளது. இந்த நிலையில் ஜலான் மாவட்டத்தில் நிலவும் கடும் குளிர் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், பள்ளிக் குழந்தைகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட அடிப்படைக் கல்வி […]
உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ஹிந்தி பேசுபவர்கள் குறித்து திமுக எம்பி தயாநிதி மாறன் கூறியதற்கு கண்டனம் தெரிவித்த தேஜஸ்வி யாதவ், பீகார் மக்கள் இல்லாமல் பிற மாநிலங்களில் உள்ளவர்கள் செயல்படாமல் இருந்தால் ஸ்தம்பித்துவிடும் என்றார். உத்தர பிரதேசம், பிஹார் மாநிலங்களை சேர்ந்த இந்தி பேசும் மக்கள் பற்றி திமுக எம்.பி. தயாநிதி மாறன் விமர்சித்து பேசும் வீடியோவை பாஜக தலைவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டு, இதற்கு […]