fbpx

‘ஆசைவார்த்தை கூறி 50 முறை’..!! இளம்பெண்ணை கதறவிட்ட போலீஸ்காரர்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி 50 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் சுனில்குமார் சிங். இவர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் மீது இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், பிரயாக்ராஜ் பகுதியில் தான் வசித்து வந்தபோது காவல்துறையில் பணியாற்றி வரும் சுனில்குமார் சிங் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். பின்னர், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்தார்.

ஆசைவார்த்தை கூறி 50 முறை..!! இளம்பெண்ணை கதறவிட்ட போலீஸ்காரர்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

சுமார் 50 முறை பலாத்காரம் செய்ததாகவும், திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட போது, சுனில்குமார் சிங் மறுத்ததுடன் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், சுனில்குமார் சிங் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணை காவல்துறையை சேர்ந்தவரே பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

புத்தாண்டைக் கொண்டாட தயாராகும் தமிழகம் - ரூ.400 கோடிக்கு  மது விற்பனை இலக்கு!…

Thu Dec 29 , 2022
புத்தாண்டு என்றாலே அது மது ஆட்டம் பாட்டம் என தொடங்கும் கலாச்சாரம் கடந்த சில வருடங்களாக நமது தமிழ் கலாச்சாரத்தில் தொற்றிக்கொண்டுள்ளது. புத்தாண்டின் போது நாம் வசிக்கும் தெருவில் உள்ள நண்டு சிண்டு வண்டு எல்லாம் கூட, நள்ளிரவு 12 மணிக்கு குடித்துவிட்டு குத்தாட்டம் போடும் பழக்கமும் சமீபகாலமாக பின்பற்றப்படுகிறது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டி கீழே விழுந்து காயம் அடைவோருக்காகவே புத்தாண்டின் போது அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு ஆண்டுதோறும் […]

You May Like