fbpx

எஸ்பிஐ வங்கியின் சூப்பர் திட்டம்..!! Gpay, PhonePe பயனர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது புதிய சேவைகளை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் எவ்வித அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தே எளிதில் வேலையை முடித்துக் கொள்ளும் வகையில் பல புதிய திட்டங்களையும் எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில், எஸ்பிஐ வங்கியின் RuPay கிரெடிட் கார்டுகள் விரைவில் யுபிஐ உடன் இணைக்கப்படும் என்று எஸ்பிஐ கார்டு சிஇஓ ராம மோகன் ராவ் அமரா தெரிவித்துள்ளார். இந்திய அளவில் RuPay அதிக விநியோகம் செய்வது எஸ்பிஐ வங்கி தான். இவர்கள் யுபிஐ உடன் இணைந்து செயல்படும்போது கூகுள் பே மற்றும் போன் பே மாதிரியான யுபிஐ பயனர்கள் பலன் பெறுவார்கள். இனி எளிதாக போன் நம்பர் மூலமாகவோ அல்லது கியூஆர் கோடு மூலமாகவோ கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

தமிழகத்தில் அதிகரிக்கும் கள்ளச்சாராய விற்பனை…..! காவல்துறையினருக்கு பறந்த அதிரடி உத்தரவு…..!

Mon May 15 , 2023
தமிழ்நாட்டில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே A.K.R.குப்பத்தைச் சேர்ந்த 6 பேர் சென்ற ஞாயிற்றுக்கிழமை அதாவது நேற்றைய தினம் உயிரிழந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இருவர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு தம்பதிகள் உயிரிழந்தனர். தற்சமயம் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை […]

You May Like