fbpx

அடிதூள்…! 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை…! எப்படி பெறுவது…? முழு விவரம் உள்ளே…!

தருமபுரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள்‌ படைவீரர்‌ மற்றும்‌ சார்ந்தோர்களின்‌ சிறார்களுக்கு வழங்கப்படும்‌ கல்வி மேம்பாட்டு நிதி உதவி திட்டத்தின்‌ கீழ்‌ கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; முன்னாள்‌ படைவீரர்‌ மற்றும்‌ சார்ந்தோர்களின்‌ சிறார்களுக்கு தொகுப்புஸநிதியிலிருந்து முன்னாள்‌ படைவீரர்‌ சிறார்‌ கல்வி மேம்பாட்டு நிதியுதவியானது 1-ம்‌ வகுப்பு முதல்‌ 5 ஆம்‌ வகுப்பு வரை ரூ.2,000/-, 6 ஆம்‌ வகுப்பு முதல்‌ 8 ஆம்‌ வகுப்பு வரை ரூ.4,000/-, 5 ஆம்‌ வகுப்பு முதல்‌ 10 ஆம்‌ வகுப்பு வரை ரூ.5,000, 11 ஆம்‌ வகுப்பு முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை ரூ.6,000 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

எனவே தருமபுரி மாவட்டத்தைச்‌ சார்ந்த முன்னாள்‌ படைவீரர்கள்‌, அவர்தம்‌ விதவையர்கள்‌ அவர்களது சிறார்களுக்கு மற்ற நிதியுதவி திட்டத்தின்‌ கீழ்‌ கல்வி உதவித்தொகை பெறவில்லைடுயனில்‌ முன்னாள்‌ படைவீரர்‌ சிறார்‌ கல்வி மேம்பாட்டு நிதியுதவி திட்டத்தின்‌ கீழ்‌ கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்‌. மேலும்‌, விபரங்களுக்கு தருமபுரி மாவட்ட முன்னாள்‌ படைவீரர்‌ நல அலுவலகத்தை நேரில்‌ அணுகி, பயன்பெறலாம்‌ என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...! இந்த மாவட்டத்தில் மட்டும்...! ஆட்சியர் அறிவிப்பு...!

Sat Dec 24 , 2022
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்ட துவங்கவுள்ளது. இன்று முதல் அனைத்து தேவாலயங்களில் பிராந்தனைகளும், வழிபாடுகளும் தொடங்க உள்ளது. கேக்குகள் மற்றும் பல விதமான உணவுகளை கொண்டு கிறிஸ்தவர்கள் இந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாட உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜனவரி […]
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை..! தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடல்..!

You May Like