fbpx

Woww…! ரூ.20,000 வரை கல்வி உதவித்தொகை…!80 % மதிப்பெண்கள் இருந்தால் போதும்…! எப்படி விண்ணப்பிப்பது…?

12-ம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்கள் உயர்கல்வி பயில மத்திய அரசின் கல்வி உதவித் தொகையை பெறலாம். https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த உதவித்தொகை ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படுகிறது. அரசின் அறிவிப்பிற்கு பிறகே இதற்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வை (National Means cum Merit Scholarship) 8-ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர் இந்த தேர்வினை எழுதலாம். இதில் தேர்ச்சி பெற்றால் 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு என நான்கு வருடங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.1,000 வீதம் ஆண்டிற்கு ரூ.12,000 வழங்கப்படும்.‌ நான்கு ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ. 48,000 உதவித் தொகை கிடைக்கும். மதிப்பெண் சான்றிதழ், ஆதார் கார்டு, Bonafide சான்றிதழ், வகுப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.

Vignesh

Next Post

4 முதல்‌ 12-ம்‌ வகுப்பு வரை படிக்கும்‌ மாணவர்களுக்கு அரசு விடுதி...! விண்ணப்பிக்க வரும் 15-ம் தேதி தான் கடைசி நாள்...!

Sun Jul 2 , 2023
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாவட்டத்தில்‌, பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மாணவ, மாணவியர்களுக்கென 17 விடுதிகள்‌ செயல்படுகின்றன. பள்ளி விடுதிகள்‌ 12 விடுதிகள்‌ மாணவர்கள்‌ விடுதியும்‌, 5 மாணவியர்கள்‌ விடுதியும்‌ செயல்படுகின்றன. இதில்‌ பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக்‌ மற்றும்‌ பொறியியல்‌ கல்லூரி விடுதிகள்‌ உள்ளன. பள்ளி விடுதிகளில்‌ 4 முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை படிக்கும்‌ மாணவ, மாணனவியர்களும்‌,அதற்குமேல்‌ படிக்கும்‌ மாணவ, மாணவியர்களுக்கு கல்லூரி, பாலிடெக்னிக்‌ […]

You May Like