fbpx

திருமணமானதை மறைத்து 17 வயது பள்ளி மாணவி வாழ்க்கையை சீரழித்த 25 வயது இளைஞர்…..! காவல் துறையிடம் சிக்கியது எப்படி…..!

தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரம் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் (25) என்ற இளைஞருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் அந்த இளைஞர் தனது திருமணமானதை மறைத்து 17 வயது பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை தெரிவித்து வெளியூருக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார்.

இந்த நிலையில் தான் தன்னுடைய மகளை காணவில்லை என்பது தெரிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார் இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அஜித்குமாரின் செல்போன் சிக்னலை வைத்து அவர் இருக்கும் இடத்தையும் காவல்துறையினர் அறிந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து, இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, அதன் பிறகு பாவூர்சத்திரம் காவல் துறையினர் இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் மாணவிக்கு அஜித்குமார் பாலியல் தொல்லை வழங்கியது தெரியவந்ததை தொடர்ந்து, அஜித்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் ஆய்வு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Post

2க்கு 1 இலவசம் ஆஃபர் போட்ட டாஸ்மாக்….! பீர் பாட்டிலை வாங்கி சென்ற மது பிரியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!

Sat Jun 24 , 2023
புதுவை எல்லை பகுதியான கிருகம்பாக்கம் அடுத்துள்ள கடலூர் புதுச்சேரி ரோட்டில் முள்ளோடை நுழைவாயில் பகுதியில், ஸ்ருதி என்ற தனியார் பார் மற்றும் ரெஸ்டாரன்ட் இயங்கி வருகிறது. இந்த ரெஸ்டாரண்டுக்கு கிருகம்பாக்கத்தை சேர்ந்த 2 கூலி தொழிலாளிகள் மது குடிப்பதற்காக வந்து உள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் உள்ள ஒரு பலகையில் இரண்டு பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் என்று எழுதியிருந்தது. இதற்கு ஆசைப்பட்ட அந்த கூலி தொழிலாளிகள் 3 […]
பீர் குடிக்கும் நபரா நீங்கள்..? பாட்டில் ஏன் பச்சை மற்றும் பழுப்பு நிறத்துல இருக்குன்னு தெரியுமா..?

You May Like