fbpx

செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் நிறுத்தி வைப்பு…..! ஆளுநர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு காரணம் என்ன தெரியுமா….?

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் வழங்கியிருக்கின்ற கடிதத்தில் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறியிருக்கிறார்.

அதாவது மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார் ஆளுநர். அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை இந்த விவகாரத்தை சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் ஆளுநர் தற்போது அந்த உத்தரவை நிறுத்தி வைத்திருக்கிறார்.

Next Post

விருதுநகர் அருகே…..! சகோதரியின் கணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த துணை ராணுவ படை வீரர் அதிரடி கைது……!

Fri Jun 30 , 2023
விருதுநகர் மாவட்டத்தில் இருக்கின்ற 7000 பண்ணை மருதுபாண்டியர் நகரில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகின்றார் இவருக்கு தேவி என்ற மனைவியும் இருக்கிறார் ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக, மனைவியை அவர் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தான் பாலமுருகன் 7000 பண்ணை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அந்த பகுதிக்கு வந்த தேவியின் சகோதரனான துணை இராணுவ படை வீரர் மணிமாறன் பாலமுருகனை […]

You May Like