fbpx

அதிர்ச்சி!. கேதார்நாத் கோவிலில் 228 கிலோ தங்கம் காணவில்லை?. சங்கராச்சாரியார் பகிரங்க குற்றச்சாட்டு!.

Kedarnath temple: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேத்ராநாத் கோவிலில் இருந்து 228 கிலோ தங்கம் காணாமல் போயுள்ளதாக சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள கேதார்நாத் கோவிலில் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், ஜோதிஷ் பீடத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். கேதார்நாத் தாமில் இருந்து ஏராளமான தங்கம் காணாமல் போனதாக அவர் கூறினார். சங்கராச்சாரியார் நேரடியாகவே இது ஒரு மோசடி என்று கூறியுள்ளார். அதாவது இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேத்ராநாத் கோவிலில் இருந்து 228 கிலோ தங்கம் காணாமல் போயுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் கேதார்நாத் கோயிலைக் கட்டுவதன் மூலம் மற்றொரு ஊழல் நடக்கும் என்று கூறிய அவிமுக்தேஷ்வரானந்த், “கேதார்நாத் ஊழலுக்கு யார் காரணம் என்று விசாரணை நடத்தாதது ஏன்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்துக்களின்) மத ஸ்தலங்களில் அரசியல் ஆட்கள் நுழைகிறார்கள் (தலையிடுகிறார்கள்) என்றும் சங்கராச்சாரியார் கூறினார். டெல்லியில் கேதார்நாத் கட்டுவது குறித்த கேள்விக்கு, சங்கராச்சாரியார் ஏன் இடத்தை மாற்ற வேண்டும்? இது அங்கீகரிக்கப்படாத முயற்சி என்று கூறினார்.

Readmore: இதுதான் உலகின் மிக விலையுயர்ந்த கால்பந்து கோப்பை!. எத்தனை கோடி தெரியுமா?. சிறப்புகள் இதோ!

English Summary

Shock! 228 kg gold missing from Kedarnath temple? Shankaracharya public accusation!.

Kokila

Next Post

"மோடியின் தலைமையில் பாஜக டைட்டானிக் போல் மூழ்கும்..!!" - சுப்ரமணிய சுவாமி விமர்சனம்

Tue Jul 16 , 2024
Senior BJP leader Subramania Swamy has severely criticized the BJP under the leadership of Prime Minister Modi as it will sink like Titanic.

You May Like