fbpx

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்: இந்த 4 நாட்களுக்கு மது விற்பனைக்கு தடை..! அரசு அறிவிப்பு..

பண்டிகை தினங்களை முன்னிட்டு மது விற்பனைக்கு 4 நாட்கள் தடை விதித்துள்ளது டெல்லி அரசு. டெல்லி அரசு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மது விற்பனை தடை செய்யும் நாட்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகிறது, அந்த வகையில் ஜூலை -செப்டம்பர் மாதங்களில் 4 நாட்களுக்கு மது விற்பனை தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பின் படி, ஜூலை 29 – மொகரம் பண்டிகை, ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம், செப்டம்பர் 7 – கிருஷ்ண ஜெயந்தி மற்றும் செப்டம்பர் 28 – மிலாடி நபி ஆகிய பண்டிகை நாட்களில் டெல்லியில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Kathir

Next Post

தனது சாதனைகளால் உலக நாடுகளை திரும்பி பார்க்கவைத்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவுநாள் இன்று!

Thu Jul 27 , 2023
ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. சிறப்புத் தொகுப்பை பார்க்கலாம். தென்கோடி தமிழகத்தில் பிறந்த கடைக்குட்டியே!… ஏவுகணை நாயகனே!… அக்னி சிறகில் உயர பறந்தவரே, கனவுகாண சொன்ன இளைஞர் நாயகனே, நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும் என்று சொன்னதோடு அதனை செய்து காட்டிய சகாப்தமே. அறிவாற்றல், அறிவியலாற்றல், எழுத்தாற்றல், செயலாற்றல், சொல்லாற்றல் இவற்றின் […]

You May Like