fbpx

திடுக்கிடும் சம்பவம்..!! சாக்லேட் வாங்கிக் கொடுத்து 6 மாணவிகளை பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர்..!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பல்வேறு விதமாக, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது குறித்த தகவல்கள் தினம் தினம் வந்து கொண்டுதான் இருக்கிறது. இதை பார்க்கும்பொழுது நெஞ்சமே பதறுகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை.

அந்தவகையில், ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூரில் பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 6 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமேஷ்சந்திர கட்டாரா மீது குற்றச்சாட்டு எழுந்தது. சிறுமியின் புகாரை அடுத்து காவல்துறையினர், அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சில திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சாக்லேட் வாங்கித்தருவதாக 8-12 வயது மாணவிகளை வீட்டிற்கு அழைத்து அவர் பலாத்காரம் செய்தது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Chella

Next Post

அழகாக இல்லை என்று தெரிவித்து இளம் பெண்ணை அடித்து உடைத்து துன்புறுத்திய கணவர்…..! மனைவி செய்த காரியத்தால் சிறையில் கணவர்…..!

Wed Jun 7 , 2023
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அடுத்துள்ள அருண் பகுதியைச் சேர்ந்தவர் உன்னி (40). இவரது மனைவி நீது(33) இவர்களுக்கு கடந்த 2011 ஆம் வருடம் திருமணம் நடந்தது இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், அழகாக இல்லை என்று தெரிவித்து மனைவியை கணவர் உண்ணி அடிக்கடி அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபித்துக் கொண்டு அடிக்கடி தாய் வீட்டுக்கு செல்வதை நினைத்து வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன் பிறகு […]
’நீ அழகா இல்ல’..!! மனைவியை அடித்து துன்புறுத்திய கணவன்..!! மன வேதனையில் எடுத்த விபரீத முடிவு..!!

You May Like