fbpx

’மாணவர்களே இனி எங்கும் தப்பிக்க முடியாது’..!! அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பல காரணங்களால் மாணவர்கள் இடையிலேயே இடைநிற்றல் செய்து விடுகின்றனர். இதனால் இடை நிற்கும் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வர வைக்கும் நோக்கில், அரசு பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் பள்ளி இடைநீற்றல் குறித்த காரணங்கள் கேட்டறியப்பட்டு மீண்டும் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தற்போது, தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் மாதம் மீண்டும் பள்ளிகள் செயல்பட தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆசிரியர்கள் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணியை தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மே மாதம் நான்காவது வாரத்தில் குடியிருப்பு பகுதி வாரியாக பள்ளி செல்லும் குழந்தைகள் கள ஆய்வு பணியை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

மாணவர்களே..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!! மிஸ் பண்ணாம வேலையை முடிச்சிருங்க..!!

Wed May 17 , 2023
தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில், கடந்த மே 8ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இதில் மொத்தம் 47,934 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை. தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மற்றும் தேர்வுக்கு செல்லாத மாணவர்களுக்கு ஜூன் 19 முதல் 26 ஆம் தேதி வரை துணைத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த […]

You May Like