fbpx

மாணவர்களே நாளை மாலை முக்கிய அறிவிப்பு..!! தேர்வு முடிவுகள் வெளியீடு..!!

கியூட் பிஜி தேர்வு முடிவுகள் நாளை மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

புதிய கல்விக் கொள்கையின்படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான க்யூட் (CUET UG) எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் மற்றும் பிசினஸ் மேனேஜ்மென்ட் துறைகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் கட்டாயம் இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களே நாளை மாலை முக்கிய அறிவிப்பு..!! தேர்வு முடிவுகள் வெளியீடு..!!

இதன் காரணமாக நாடு முழுவதும் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு 14,90,283 மாணவர்கள் 90 பல்கலைக்கழகங்களில் கலை சார்ந்த பட்டப் படிப்புகளில் சேர்வதற்காக இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். அதில், தமிழ் மற்றும் ஆங்கில முற்பட 13 இந்திய மொழிகளில் தேர்வு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், தேர்வு முடிவுகள் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என தேசிய தேர்வு முகமை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Chella

Next Post

சட்டம் ஒழுங்கு குறித்து அவசர ஆலோசனை கூட்டம்..

Sun Sep 25 , 2022
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு 17 மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். கோவை , பொள்ளாச்சி, மேட்டுப் பாளையம் , ஈரோடு உள்ளிட்ட பா.ஜ. அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீடு, கார் மற்றும் கடைகளுக்கு பெட்ரோல் கு ண்டு வீசப்பட்டது. தீவைப்பு சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்றன. இந்நிலையில், சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருப்பது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தலைமைச் […]

You May Like