fbpx

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே..!! இதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்..!! வெளியான அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ளது. சமீபத்தில் பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை கல்வித்துறை வெளியிட்டது. இந்த நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 8ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதியும் தொடங்க உள்ளது.

இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக மாதிரி வினாத்தாள் தொகுப்பு தேர்வு துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டும் என தெரிந்து கொள்ளலாம். மேலும், எப்படி கேள்விகள் மற்றும் எப்படி மதிப்பெண்கள் வழங்கப்படும் என மாணவர்கள் இதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என அரசு தேர்வு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

மிக்ஜாம் புயலால் பாதிப்பு..!! இவர்களுக்கு சிறப்பு கடன்..!! அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!

Sat Dec 9 , 2023
மத்திய-மாநில அரசுகள் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொழில் தொடங்க ஏதுவாக கடனுதவியும் வழங்கி வருகிறது. இதற்கிடையே, மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தண்ணீரில் மிதக்கின்றன. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் அதீத மழைப்பொழிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வாகனங்கள், வீடு, கடைகள் என அனைத்தையும் துவம்சம் செய்தது. இந்நிலையில், புயலால் பாதித்த சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன் […]

You May Like