fbpx

தற்காலிக ஆசிரியர்களுக்கு சூப்பர் நியூஸ்..!! மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு..!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் தற்காலிக ஆசிரியர்களுக்கு மேலும் 3 மாதம் பணி நீட்டிப்பு வழங்கி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி காலம் முடிவடைய உள்ள நிலையில், மேலும் 3 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்காலிக ஆசிரியர்களுக்கு சூப்பர் நியூஸ்..!! மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு..!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

அந்த அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 912 ஆசிரியர்கள் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

தூங்கிக் கொண்டிருந்த நபரை எரித்து கொலை செய்த 3 பேர் அதிரடி கைது…!

Wed Jan 18 , 2023
மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் கோபம், ஆசை, பாசம், காமம், காதல் என அனைத்து உணர்வுகளும் இருக்கத்தான் செய்யும் ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வதைப் போல, இதில் ஏதாவது ஒரு உணர்வு ஒரு வரம்பை மீறி சென்று விட்டால் அதனால் மனிதர்கள் மிகப்பெரிய துன்பத்தை அனுபவிப்பார்கள். அந்த வகையில், மதுரையைச் சேர்ந்த சுரேஷ்(30) கோயமுத்தூர் சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் பகுதியில் சாலையோரம் தாங்கிக் கொண்டு, அவ்வப்போது கிடைக்கும் […]

You May Like