fbpx

தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..! மாதந்தோறும் இந்த தேதியில் தான் மகளிர் உரிமைத் தொகை உங்க வங்கி கணக்குக்கு வந்து சேரும்..!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15 அதாவது இன்று அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 1.6 கோடி பயனாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் நேற்றைய தினம் முதல் செலுத்தப்பட்டு வருகிறதது.

இந்த மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் எந்த தேதியில் வங்கி கணக்குக்கு வந்து சேரும் என்ற தகவலை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 இனி ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதியில் வங்கி கணக்குக்கு வந்து சேரும் என்று தெரிவிக்கப்டுகிறது.

வங்கிகளில் பொதுவாக முதியோர் உதவித்தொகை, அரசு பணியாளகர்க்ளின் ஊதியம் போன்றவைகள் 1ஆம் தேதியில் வங்கி கணக்கில் வந்து சேரும், ஆனால் மகளிர் உரிமைத்தொகை 1.6 கோடி பேருக்கு செலுத்துவதால் 15 ஆம் தேதியை தேர்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

அடச்சை ஆண் குழந்தைக்காக, இப்படியெல்லாமா செய்வார்கள்....? பெற்ற மகள்களையே 10 வருடங்களாக, பாலியல் வன்கொடுமை செய்த தந்தை....!

Fri Sep 15 , 2023
நாடு, விஞ்ஞானம், ராணுவம், பொருளாதாரம் என்று அனைத்து விதத்திலும் படு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்த 21ம் நூற்றாண்டில் கூட, மூடநம்பிக்கைகள் நிறைந்த மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில், பிகார் மாநிலத்தில் தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக, பெற்ற மகள்களையே 10 வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த காமக்கொடூரனுக்கு நீதிமன்றம் ஆயுள்  தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. பீகார மாநிலத்தைச் சேர்ந்த பினோத்குமார் சிங் என்பவருக்கு […]

You May Like