சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு பானை சின்னம் வழங்கப்பட்டுள்ளது. விசிக-விற்கு பானை சின்னம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், தற்போது பானை சின்னம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடும் விசிகவிற்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பானை சின்னம் ஒதுக்கீடு செய்ததற்கான ஆணையை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருந்து தொல்.திருமாவளவன் பெற்றுக் கொண்டார்.
Read More : ’ஏப்ரல், மே மாதங்களில் வெப்ப அலை’..!! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!