fbpx

Affidavit: வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்றே கடைசிநாள்..‌.!

மக்களவை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்றே கடைசிநாள். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் இதுவரை 1,749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில். 1,085 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.‌

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது . தமிழ்நாட்டில் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்தல் வேட்புமனு தாக்கல் 25-ம் தேதி தொடங்கியது.

28-ம் தேதி வேட்புமனு தாக்கல் முடிந்தது. புதுச்சேரி தவிர்த்து 39 மக்களவை தொகுதிகளிலும் 1,749 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 1,085 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.‌ மக்களவை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்றே கடைசிநாள் ஆகும்.

Vignesh

Next Post

Delhi CM: டெல்லி முதல்வராவதற்கு தயாராகி வரும் கெஜ்ரிவால் மனைவி!… மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பகீர்!

Sat Mar 30 , 2024
Delhi CM: பீகாரில் ராப்ரி தேவி முதலமைச்சர் ஆனது போல், கெஜ்ரிவால் கைதுக்கு பின் அவரது மனைவி சுனிதாவும் டெல்லிக்கு முதலமைச்சர் ஆக முயற்சிக்கிறார் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். டெல்லி பாஜகவின் தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலையும், பீகார் […]
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்..!! பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைகிறது..?

You May Like