fbpx

‘அவங்க லெஸ்பியன்’..!! ’24 மணி நேர ஷோவில் அரங்கேறும் கூத்து’..!! புயலை கிளப்பிய சுசித்ரா..!!

பிக்பாஸ் சீசன் 7 பரபரப்பாகவும், சண்டை, சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமலும் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும், பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் சேர்ந்து கொண்டு அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை எனலாம். இந்த நிகழ்ச்சியிலிருந்து இறுதியாக ஐஷூ வெளியேறியிருந்தார். இதனை அடுத்து இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் பிக்பாஸ் பிரபலமும் பாடகியுமான சுசித்ரா அண்மையில் ஒரு பேட்டியளித்துள்ளார். அதில், அவர் கமல்ஹாசனை பிக்பாஸின் ஓனர் என்று சொல்லாதீங்க. அவர் ஒரு தொகுப்பாளர் மட்டுமே. மக்களின் பிரதிநிதி என்று அவரைச் சொல்வதற்குப் பதிலாக மாயாவின் பிரதிநிதி எனலாம். கமலின் கண்ணுக்கு எதுவுமே அழகாகத் தெரியாது. யாராவது இன்னொருத்தரை அசிங்கம் என்று சொன்னால கூட சிரிப்பாரு.

விசித்ரா கிட்ட நிறையத் தலைமைத்துவப் பண்பு தெரிகிறது. எல்லாவற்றிலும் அளவாக இருக்கிறாங்க. பிரதீப்பிற்கு இடையிலான நட்பினை இப்பவரைக்கும் சூப்பராக பேணிட்டு இருக்கிறாங்க. மாயா பூர்ணிமாவை புருஷன் என்று தான் கூப்பிடுறாங்க. இது 24 மணிநேர ஷோவில் வருது. அவங்க லெஸ்பியன். இதெல்லாம் அவங்க கேட்கமாட்டாங்களா? எனத் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

’மிதிலி’ புயல் எதிரொலி..!! 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!

Fri Nov 17 , 2023
வங்கக் கடலில் ’மிதிலி’ புயல் உருவாகியுள்ளதை அடுத்து தமிநாட்டில் உள்ள 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது தற்போது புயலாக மாறி உள்ளதாகவும், இந்த புயலுக்கு மிதிலி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி சென்று வங்கதேசத்தில் கரையை […]

You May Like