fbpx

அதிரடி… FASTag கட்டண முறையில் மாற்றம்…! நம்பர் பிளேட் இனி புதுசு…! விரைவில் அமலுக்கு வரும்…

பாஸ்டேக் கட்டண முறையில் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி மற்றும் பாஸ்டேக்களுக்குப் பதிலாக புதிய கட்டண வசூல் முறையை அமலுக்கு கொண்டு வரவுள்ளது உள்ளது. ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடர் என அழைக்கப்படும் இந்த அமைப்பு, வாகனத்தின் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் கட்டணத்தை செலுத்த முடியும்.

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் இந்தப் புதிய முறை அமல்படுத்தப்படும். இந்த அமைப்பின் மூலம் வாகனங்களின் நம்பர் பிளேட்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, அதன் பிறகு, வங்கிக் கணக்கில் நேரடியாக கட்டணம் பிடித்தம் செய்யப்படும். இதற்காக வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளும் மாற்றியமைக்கப்படும் தற்போது, மேம்படுத்தப்பட்ட அமைப்பாக, இந்தியாவில் டோல் வசூலுக்கு FASTag பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், நெடுஞ்சாலைகளில் சுமூகமான பயணத்திற்கு போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும் என அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்கள் தான் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை - மத்திய அரசு தகவல்...

Fri Dec 16 , 2022
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்பா தான் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயக்கின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில், ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இது குறித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது […]

You May Like