fbpx

தா.வெ.க மாநாடு இன்று நடைபெறும் நிலையில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் இன்று காலை 10 மணி முதல் கட்டணம் இன்றி வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

நடிகர் விஜய் துவுங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி, வரும் 2026 சட்டசபை தேர்தலை இலக்காக கொண்டு பணியாற்றி வருகிறது. இதன் முதல்படியாக விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் விஜய் கட்சியின் …

இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சந்திக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று டோல்கேட் கட்டணம். இப்படிப்பட்ட சூழலில், இனிமேல் வாகன ஓட்டிகள் டோல்கேட் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்ற அதிரடியான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பை நகருக்குள் நுழையும் வாகனங்கள் கட்டணம் செலுத்துவதற்காக, தாஹிசார், …

தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற போக்குவரத்தை ஜிஐஎஸ் மென்பொருள் மூலம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்; சுங்கச்சாவடிகளில் தடையற்ற இயக்கத்தை மேம்படுத்த, சுங்கச்சாவடிகளில் காத்திருப்பின் ‘நிகழ்நேர கண்காணிப்புக்காக’ ஜி.ஐ.எஸ் அடிப்படையிலான மென்பொருளை இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஆரம்பத்தில் இதற்கு சுமார் 100 …

தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டு தோறும் இரண்டு முறை சுங்கச்சாவடி கட்டணத்தை மாற்றி அமைத்து வருகிறது. அதன்படி முதன்மை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளின் குறுக்கே 67 சுங்கச்சாவடிகளும், மாநில …

தமிழகத்தில் நாளை முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வர உள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டு தோறும் இரண்டு முறை சுங்கச்சாவடி கட்டணத்தை மாற்றி அமைத்து வருகிறது. அதன்படி முதன்மை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளின் குறுக்கே 67 சுங்கச்சாவடிகளும், மாநில …

சுங்கச் சாவடிகளில் கட்டணங்களை உயர்த்தக் கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணம் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தக் கட்டண உயர்வை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதை …

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்த திட்டமிட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டு தோறும் இரண்டு முறை சுங்கச்சாவடி கட்டணத்தை மாற்றி அமைத்து வருகிறது. அதன்படி முதன்மை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் தமிழ்நாட்டில் 36 சுங்கச் சாவடிகளில் …

தேசிய நெடுஞ்சாலை கட்டண விதி, சலுகை ஒப்பந்தத்தின்படி, கட்டணம் வசூலிப்பதை உறுதி செய்யவும், கட்டண வசூல் பதிவேடுகளை ஆய்வு செய்யவும், உள்தணிக்கை, தடய அறிவியல் தணிக்கை போன்ற தணிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், மோசடி நடைமுறை சிக்கல்களை சமாளிக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம் மூலம் சுங்கச்சாவடிகளின் …

நெடுஞ்சாலை கட்டண விதிகள் படி பயனர் கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் மாற்றி அமைக்கப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள், 2008, விதி 5-ன்படி, பயனர் கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில், பயனர் கட்டண விகிதங்கள் ஐந்து முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 2023-24 நிதியாண்டில், இந்திய தேசிய …

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் நகருக்கு அருகே இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்பட்ட கப்பலூர் சுங்கச்சாவடி தொடர்பான விவரங்கள் குறித்து தமிழக அரசு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், மதுரை மாவட்டத்தில் ‘கப்பலூரில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகளிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என வலியுறுத்தி …