fbpx

வங்கி மோசடி வழக்கில் 3 பேருக்கு 3 முதல் 5 ஆண்டு வரை கடுங்காவல் சிறை தண்டனை….!

வங்கி மோசடி வழக்கில் பல்பேப் இச்நிச்சி மென்பொருள் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ செந்தில் குமாருக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், தனசேகர், கருணாநிதி (எஸ்ஜெஎஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள்) மற்றும் ஜெ முரளி, பி லதாபாஸ், செந்தில்குமார் ஆகியோருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

மேலும் பல்பேப் இச்நிச்சி மென்பொருள் நிறுவனம் மற்றும் எஸ்ஜெஎஸ் நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. குற்றச்சாட்டப்பட்டவர்கள் மீது 06.02.2008 அன்று இந்தியன் வங்கி அளித்த புகாரின் பேரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

Vignesh

Next Post

சென்னை | தியாகராய நகரில் இருக்கின்ற பிரபல நகை கடையில்…..! 2½ கிலோ தங்க கட்டிகளை கையாடல் செய்த ஊழியர் உள்ளிட்ட 2 பேர் அதிரடி கைது காவல்துறையினர் விசாரணை…..!

Sat Jun 3 , 2023
சென்னை தியாகராய நகர் உஸ்மான் ரோட்டில் உள்ள பிரபல நகை கடை சார்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் ஒன்று வழங்கப்பட்டது. அந்த புகாரில் எங்களுடைய நகை கடையில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நந்தனம் பிரபீர் ஷேக் (38) என்பவர் நகைகளை செய்து கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரிடம் சமீபத்தில் நகைகளை செய்வதற்காக 2 கிலோ 46 கிராம் 10 மில்லி எடை […]
’கில்லி’ பட பாணியில் பெண் கேட்ட தாய் - மகன்..!! பிளஸ்1 மாணவியை கட்டாய திருமணம் செய்து கொடுமை..!!

You May Like