fbpx

தமிழ்நாட்டில் திடீரென்று உயர்ந்த ஆவின் பாலின் விலை….! காரணம் என்ன….?

தமிழகத்தில் ஆவின் நிறுவனமானது ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதாவது, இன்று முதல் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டின் விலை அதிகரித்து இருக்கிறது. இதனால், டீக்கடைகளில் காஃபி மற்றும் டீ உள்ளிட்டவற்றின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறதாக தெரிகிறது.

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின், பச்சை நிற பால் பாக்கெட் ஐந்து லிட்டர் 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 210 அதாவது ஒரு லிட்டர் 42 ரூபாய் என்ற கணக்கில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையில் தான், பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் அதே விலையிலேயே, அதாவது, 44 ரூபாய் என்ற அளவில் வணிக நிறுவனத்திற்கும் விற்பனை செய்யும் நோக்கத்தில், பச்சை நிற 5 லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டின் விலை 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, வணிக நிறுவனத்திற்கும் 220 ரூபாய் என்ற கணக்கில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

இந்த விலை அதிகரிப்பு இன்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இந்த நிலை உயர்வு உணவக உரிமையாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் டீ மற்றும் காபி உள்ளிட்ட அவற்றின் நிலை ரூபாய் இரண்டு வரையில் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Next Post

தமிழகத்தில் தொடர் விடுமுறை….! குஷியில் மாணவர்கள்…..!

Sat Aug 12 , 2023
தமிழகத்தில் தொடர்ந்து, வரும் மூன்று நாட்களில், இரண்டு நாட்கள் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதால், மாணவர்கள் மகிழ்ச்சி இருக்கிறார்கள். தமிழக அரசு தற்போதைய கல்வி ஆண்டின் ஆரம்பத்திலேயே, அதிகபட்ச வெப்பநிலை காரணமாக, பள்ளிகள் அனைத்தும் இரண்டு வாரங்கள் தாமதமாக திறக்கப்படும் என தெரிவித்தது. இதனால், பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தான், ஆகஸ்ட் மாதம் இரண்டாவது சனிக்கிழமையான இன்று மற்றும் நாளை அனைத்து பள்ளி, […]

You May Like