fbpx

தமிழகத்தில் அதிரடி மாற்றம்.. அரசு புதிய உத்தரவு..

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது..

தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ ஆதி திராவிட மற்றும் பழங்குடியின நலத்துறையின் செயலாளராக ஜவஹர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக்கழக (சிட்கோ) மேலாண் இயக்குநராக மதுமதி நியமிக்கப்பட்டுள்ளார்.. பொதுப்பணித்துறையின் முதன்மை செயலாளராக மணிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளராக மங்கத்ராத் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்..

கால்நபடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை செயலாளராக ஏ கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநராக ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இலவசம்..! தொல்லியல் துறை அறிவிப்பு..! சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி..!

Fri Aug 5 , 2022
இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை புரதான சின்னங்கள், அருங்காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் இலவசமாக சுற்றிப் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 75-வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய அரசு அனைத்து துறைகளின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தொல்லியல்துறை சார்பில் இந்தியா முழுவதும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்கள், அருங்காட்சியகம், நூலகம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் இன்று (ஆக.5) […]
இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இலவசம்..! தொல்லியல் துறை அறிவிப்பு..! சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி..!

You May Like