இந்தியா முழுவதும் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு பொது மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியமான பொருட்களான அரிசி பருப்பு சீனி கோதுமை சமையல் எண்ணெய் மண்ணெண்ணெய் போன்றவை மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகள் மூலமாக இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பலனடைந்து வருகின்றனர். ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் கலப்படம் போன்றவற்றை தடுப்பதற்கு மாநில அரசுகளும் மத்திய அரசும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது […]

தமிழக அரசின் 2024 ஆம் வருடத்திற்கான சட்டப்பேரவை கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த கூட்டத் தொடரில் ஆளுநரின் நடவடிக்கையை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கூட்டத்தொடர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார் இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் உரையை சபாநாயகர் வாசிக்க கூட்டத்தொடர் தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடரில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் […]

தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள் மருத்துவமனைகள் என அனைத்தும் மற்ற மாநிலங்களை விட சிறப்பான நிலையில் இருக்கிறது. மேலும் 2021 ஆம் ஆண்டு முதல் திமுக தலைமையிலான அரசி ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறது. நேற்று கோவையில் நடைபெற்ற விழாவில் 780 கோடி ரூபாய் செலவில் கூட்டு […]

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் படி மின்னணு குடும்ப அட்டையில் சேர்க்கப்பட்டிருக்கும் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து அனைத்து கடையிலும் குடும்ப அட்டைதாரர்களின் கைரேகையை ரேஷன் கார்டுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது . ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது வசதிப்படி நியாய விலை கடைகளுக்கு சென்று தங்களது கைரேகையை பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு […]

தமிழகத்தில் 10, 11, 12 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் வருகின்ற மார்ச் மாதம் முதல் நடைபெற இருக்கிறது. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் 22-ல் முடிகிறது.11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் 4-ஆம் தேதி தொடங்கி 25 -ஆம் தேதி முடிவடைகிறது. 10-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் 26-ல் தொடங்கி ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி முடிவடைய உள்ளது. […]

தமிழக அரசின் போக்குவரத்து துறை தொழிற்சங்கங்கள் பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து மாநிலம் தழுவிய பேருந்துகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இதனை ஏற்றுக் கொண்ட தொழிலாளர்கள் கடந்த பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பண்டிகை காலம் என்பதால் பொதுமக்களுக்கு […]

நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கும் அனைவருக்கும் அடிப்படைக் கல்வி வழங்க தேசிய திறந்த வெளிப்பள்ளிகள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிகளில் தொலைதூரக் கல்வி வழங்கப்படுவதோடு குறிப்பிட்ட வயது அடைந்தவர்கள் தனித்தேர்வர்களாக 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் எழுதலாம். அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும் . இந்நிலையில் தேசிய திறந்தவெளி பள்ளிகள் மூலம் வழங்கப்படும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு சான்றிதழ்கள் செல்லாது என […]

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உலகப் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலுக்கு தமிழகத்தில் மட்டுமல்லாது பிற மாநிலங்கள் மற்றும் உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை மாற்று மதத்தவர்கள் மற்றும் நாத்திகர்கள் பழனி முருகன் கோவிலுக்கு செல்ல தடை விதித்து தீர்ப்பளித்தது. இது தொடர்பாக தீர்ப்பு வெளியிட்ட நீதிபதி ஸ்ரீமதி ” மாற்று மதத்தவர்கள் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கோவிலின் […]

தமிழகத்தில் ஏழை எளிய குழந்தைகளும் கல்வி பெறுவதற்காக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சியில் இருந்தபோது மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் குழந்தைகள் சத்தான உணவை உண்ண வேண்டும் என்பதற்காக மதிய உணவு திட்டத்தில் முட்டையை அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்தால் லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் பல நடந்துள்ளனர். மதிய உணவுத் […]

தமிழக அரசின் பல்வேறு துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருவதைப் போல பத்திரப்பதிவு துறையும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது . மேலும் பத்திர பதிவுத்துறை வருவாய் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கு 25,000 கோடி ரூபாய் வருவாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்காக பொது மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்திருக்கிறது வருவாய்த்துறை. இதன் அடிப்படையில் சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் விசேஷ நாட்களில் பத்திரப்பதிவுகளுக்கான டோக்கன் எண்ணிக்கையை அதிகரித்து புதிய […]