fbpx

கஞ்சா போதையில் ஆடையை கழட்டி ஆபாசம்..!! திருமணமான பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரி பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவர் கூலி வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 6 மாத காலமாக தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் கஞ்சா போதையில் தினமும் லாவண்யாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

விக்னேஷின் டார்ச்சர் அதிகமானதால், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாவட்ட கண்காணிப்பாளரிடம் லாவண்யா புகார் மனு கொடுத்துள்ளார். ஆனால், இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது கை குழந்தை மற்றும் பெற்றோருடன் மீண்டும் மனு அளித்துள்ளார். 

மேலும், கஞ்சா போதை ஆசாமி ஆடையை கழட்டி ஆபாசமாக பொது வெளியில் நடந்துகொள்ளும் வீடியோ காட்சிகளும் பொதுமக்களும் மத்தியில் முகம் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக போதை ஆசாமியை கைது செய்ய வேண்டும் என்று லாவண்யா மீண்டும் புகாரை அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Chella

Next Post

கெத்து காட்டிய வெஸ்ட் இண்டீஸ்..! 2வது டி20 போட்டியிலும் இந்திய அணி தோல்வி..!

Mon Aug 7 , 2023
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் (1-0), மற்றும் ஒருநாள் (2-1) போட்டியில் தொடரை வென்ற இந்திய அணி 5போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் தோல்வி அடைந்த இளம் இந்திய அணி, நேற்று 2வது டி20 போட்டியில் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் குவித்தது. […]

You May Like