சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலியின் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, அவருக்கு செய்த பரிசோதனையில் இதயத்தில் முக்கிய 3 ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கு மறுத்தவர்கள் பரிந்துரை செய்தனர். இதற்கு நடுவே சென்னை காவிரி மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி […]

உத்திரபிரதேச மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் சட்டசபை உறுப்பினரான பிராம் தத் திவேதி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான முகமது அன்சாரி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய நெருங்கிய நண்பரும் உதவியாளருமான சஞ்சீவ் ஜீவா என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில், லக்னோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சஞ்சீவ் ஜீவா மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கின்றன. இதில் சஞ்சீவ் ஜீவா […]

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள நெய்வேலி தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் (51) காய்கறி வியாபாரியான இவரது வங்கி கணக்கில் ஒரு வருடத்திற்கு முன்னர் திடீரென்று 2 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்தது. ஒரு சில நாட்கள் காத்திருந்த முருகேசன் யாரும் அந்த பணத்திற்கு உரிமை கோராததால் அதனை செலவு செய்து விட்டார். இந்த சூழ்நிலையில்தான் முருகேசனின் வங்கி கணக்குக்கு தவறாக பணத்தை அனுப்பியவர் பணத்தை மீட்டு தருமாறு […]

சென்னை கீழ்ப்பாக்கம் குட்டியப்பன் தெருவை சேர்ந்தவர் கருணா(26). சன்னியாசிபுரம் பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது அவரை வழிமறித்து 5 பேர் கொண்ட கும்பல் திடீரென்று அவர் மீது தாக்குதல் நடத்தி அவரை கொலை செய்து விட்டு தப்பி சென்றது. இது தொடர்பாக தகவல் அறிந்து தலைமை செயலக காலனி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் […]

தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுபான கிடங்கில் இருந்து லாரிகள் மூலமாக மயிலாடுதுறை மாவட்டம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மது பாட்டில்கள் கொண்டு செல்வது வழக்கம். அந்த விதத்தில் மயிலாடுதுறை மகாதான தெருவில் இருக்கின்ற டாஸ்மாக் கடைக்கு நேற்று முன்தினம் மாலை லாரியில் மது பாட்டில்கள் கொண்டு செல்லப்பட்டனர். அதனை ஊழியர்கள் லாரியில் இருந்து இறக்கி வைத்து கடைக்குள் எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். […]

கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா தன்னை சந்திக்க வருபவர்கள் அன்பை வெளிப்படுத்த விரும்பினால் பூங்கொத்து, சால்வைகள் உள்ளிட்டவற்றை வழங்குவதை தவிர்த்து புத்தகங்களை அன்பளிப்பாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இது குறித்து அவர் தெரிவித்துள்ள வலைதள பதிவில், இனி தனிப்பட்ட மற்றும் பொது நிகழ்வுகளின் போது மரியாதை நிமித்தமாக எனக்கு வழங்கும் பூங்கொத்து அல்லது சால்வைகளை வாங்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார். அதேபோல என் […]

16வது ஐபிஎல் சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இதில் ஏற்கனவே குஜராத், லக்னோ, சென்னை உள்ளிட்ட அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற சூழ்நிலையில், மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவி வந்தது. இதில் பெங்களூரு அணி குஜராத்திடம் தோல்வியை சந்தித்தால் மட்டுமே மும்பைக்கான பிளே ஆப் சுற்று உறுதி செய்யப்படும் சூழ்நிலை காணப்பட்டது. இந்த நிலையில் […]

மாஞ்சா நூல் பட்டதால் காயமடைந்து பலர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, மாஞ்சா நூல் பட்டம் பறக்க விடுவதற்கு சென்னை மாநகர காவல் ஆணையர் தடை விதித்திருக்கிறார் அதையும் மீறி மாஞ்சா நூல் பட்டம் பறக்க விடுபவர்கள், அந்த நகை பட்டங்களை விற்பனை செய்பவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து கண்காணிப்பு பணிகளும் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், மாஞ்சா நூல் பட்டங்களுக்கு […]

பண மோசடி வழக்கில் 13 இந்தியர்களுக்கு அபுதாபி குற்றவியல் நீதிமன்றம் தண்டனை விதித்து அவர்களுடைய 7️ நிறுவனங்கள் மூலமாக ஒட்டுமொத்தமாக 510 மில்லியன் திர்ஹாம்கள் வரியை செய்யப்பட்டு இருப்பது நிரூபிக்க பட்டதால் நிரூபிக்கப்பட்டவர்களில் நான்கு பேருக்கு 5 முதல் 10 வருட கால சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு 50லட்சம் திர்ஹாம் முதல் ஒரு கோடி திர்ஹாம் வரையில் அபராதம் செலுத்த வேண்டும் மேலும் அவை பயண முகமைகளின் […]

சுலபமான வழிமுறைகளின் மூலமாக கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 8,200 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கே கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவர் youtube மூலமாக கள்ள நோட்டு அச்சிடுவதை பார்த்து அதேபோல செய்து பணம் சம்பாதிக்க திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக கலர் பிரிண்டர், ஸ்கேனர் உள்ளிட்டவற்றை பெங்களூருவில் இருந்து அவர் […]