fbpx

ஆம்னி பேருந்துகள் என்பது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு மக்களுக்கு வரமாக உள்ளன. குடும்பத்துடன் பேருந்தில் உறங்கியபடி பயணிக்க ஆம்னி பேருந்துகள் தான் மிகப்பெரிய சாய்ஸ் ஆக உள்ளது. என்னதான் ரயில்களில் படுக்கை வசதிகள் இருந்தாலும், பலர் ஆம்னி பேருந்துகளையே அதிகம் விரும்புகிறார்கள். அதே சமயம் ஆம்னி பேருந்துகளை தவறான வழிகளில் பயன்படுத்துவதாகவும் …

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 4 தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டும் என டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், தேர்வு முடிவுகள் அதற்கு முன்பாகவே வெளியிடப்படுகின்றன. கடந்த ஜூன் 9-ம் தேதி நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வின் முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என …

ஒவ்வொரு 10 ஆண்டுகளை ஒப்பிட்டு இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எப்படி உள்ளது என்பது குறித்து பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு மத்திய அரசுக்கு அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதில் தமிழ்நாடு 3-வது இடத்தை பிடித்துள்ளது.

2023-24-ம் நிதியாண்டின் பொருளாதாரம் மற்றும் தனிநபர் வருமானத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி மாநில வாரியாக …

மாணவர்-ஆசிரியர் உறவு பரஸ்பர மரியாதைக்குரியது. ஆனால் சமீப காலமாக மாணவன் ஆசிரியர் இடையேயான காதல் குறித்த செய்திகளை அடிக்கடி செய்தி தாள்களில் படிக்கிறோம். அதே போன்ற ஒரு சம்பவம் இப்போது நடந்துள்ளது. அதுதொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஆன்லைன் வகுப்பு நடந்து வருகிறது. ஒரு மாணவன் ஆசிரியரிடன் மேம், உங்களுக்கு …

கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வாட்ஸ்ஆப் காலில் ஒரு பெண் பேசியிருக்கிறார். கஸ்டமர் கேரிலிருந்து பேசுவதாகவும், இ-சிம் வசதி புதிதாக வந்திருப்பதால், அதனை ஆக்டிவ் செய்துகொண்டால், செல்போன் தொலைந்தாலும் எளிதாக சிம்கார்டு பெறலாம், எண்களை இழக்க வேண்டாம் என்று அப்பெண் கூறியிருக்கிறார்.

அவர் சொல்வது உண்மை என நம்பி, அப்பெண் சொல்வதையெல்லாம் செய்திருக்கிறார். ஒரு கோடு …

வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில் குற்றச்சாட்டு பதிவிற்காக அமைச்சர் ஐ.பெரியசாமியை செப்.30ல் ஆஜராக வேண்டும் என எம்.பி, எம்.எல்.ஏ களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் உத்தரவு ; ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருக்கும், ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி கடந்த 2006 முதல் …

சென்னை அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மகாவிஷ்ணு என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தனது வாக்குமூலத்தில் சித்தர் என்ன சொன்னாரோ, அதை தான் நான் பேசினேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் மோட்டிவேஷன் ஸ்பீச் பேசிய நிலையில் அவரது கருத்து …

சோழிங்கநல்லூரில் கார்த்திக் என்பவர் தனக்குச் சொந்தமான 18.25 சென்ட் நிலத்தை கோபாலகிருஷ்ணன் என்பவர் சட்டவிரோதமாக அபகரித்துள்ளார் என்றும், இதை தடுக்க முயன்ற போது ரவுடிகளை வைத்து மிரட்டல் விடுத்ததாகவும், எனவே, தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும், நிலத்தை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு நீலாங்கரை …

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை, மாணவர்கள் மத்தியில் பேசுவதற்காக சிறப்பு விருந்தினராக பள்ளி நிர்வாகம் சார்பில் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், மகா விஷ்ணு மாணவியர் முன்னிலையில் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

இதற்கிடையே, அப்பள்ளியின் மாற்றத்திறனாளி தமிழ் ஆசிரியர் சங்கர் என்பவருக்கும், மகா விஷ்ணுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பான காட்சிகள் …

மாணவர்களின் ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு புதுமையான மாணவர் ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10,000 வரை நிதியுதவி அளிக்கப்பட உள்ளதாக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு ரூ.75 லட்சம் அனுமதித்து இளநிலை/முதுகலை பொறியியல், முதுகலை தொழில் படிப்புகள் மற்றும் அறிவியல் பிரிவுகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களின் …