fbpx

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமனம் செய்யப்பட்ட வழக்கை உடனடியாக விசாரிக்க முடியாது என அதிமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமாரை நியமித்து தமிழக அரசு …

கடந்த வாரம் சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாணர்களுக்கான போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி அரசு ஊழியார்கள் குறித்தும் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பூதாகரமாக வெடித்தது. இதனால் மறுநாளே செய்தியாளர்களை சந்தித்து தான் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கம் கொடுத்தார். இருப்பினும் …

நெல்லையில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதன் காரணமாக நாளை முதல் வருகிற 8-ம் தேதி வரை 5 நாட்கள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, திருச்செந்தூர்-நெல்லை இடையே தினமும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நெல்லையில் தண்டவாளம் புதுப்பிக்கும் …

செந்தில் பாலாஜி  ஊழல் வழக்கை விசாரிக்க  தனியாக அமர்வு நீதிபதியை நியமிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துக் கழகப் பணியாளர்களை நியமிப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். …

சென்னை ஐஐடியில் புள்ளி மான்களுக்கு காசநோய் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. சமீப காலமாக ஒரு சில விலங்குகள் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த எண்ணிக்கை அச்சமூட்டுவதாக இல்லை என சென்னை வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை வனவிலங்கு காப்பாளர் மணீஷ் மீனா கூறுகையில், “ புள்ளி மான்களுக்கு காச நோய் இருப்பது உறுதி செய்யப்படவில்லை. இது …

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் வழக்கறிஞர் மதிவதனி பேசிக் கொண்டிருந்தபோது இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், அவரை நோக்கி ஆவேசமாக பாய்ந்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு விளக்கம் அளித்து மதிவதனி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி சார்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திமுக சார்பில் எழும்பூர் எம்.எல்.ஏ …

ஆம்னி பேருந்துகள் என்பது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு மக்களுக்கு வரமாக உள்ளன. குடும்பத்துடன் பேருந்தில் உறங்கியபடி பயணிக்க ஆம்னி பேருந்துகள் தான் மிகப்பெரிய சாய்ஸ் ஆக உள்ளது. என்னதான் ரயில்களில் படுக்கை வசதிகள் இருந்தாலும், பலர் ஆம்னி பேருந்துகளையே அதிகம் விரும்புகிறார்கள். அதே சமயம் ஆம்னி பேருந்துகளை தவறான வழிகளில் பயன்படுத்துவதாகவும் …

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 4 தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டும் என டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், தேர்வு முடிவுகள் அதற்கு முன்பாகவே வெளியிடப்படுகின்றன. கடந்த ஜூன் 9-ம் தேதி நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வின் முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என …

ஒவ்வொரு 10 ஆண்டுகளை ஒப்பிட்டு இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எப்படி உள்ளது என்பது குறித்து பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு மத்திய அரசுக்கு அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதில் தமிழ்நாடு 3-வது இடத்தை பிடித்துள்ளது.

2023-24-ம் நிதியாண்டின் பொருளாதாரம் மற்றும் தனிநபர் வருமானத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி மாநில வாரியாக …

மாணவர்-ஆசிரியர் உறவு பரஸ்பர மரியாதைக்குரியது. ஆனால் சமீப காலமாக மாணவன் ஆசிரியர் இடையேயான காதல் குறித்த செய்திகளை அடிக்கடி செய்தி தாள்களில் படிக்கிறோம். அதே போன்ற ஒரு சம்பவம் இப்போது நடந்துள்ளது. அதுதொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஆன்லைன் வகுப்பு நடந்து வருகிறது. ஒரு மாணவன் ஆசிரியரிடன் மேம், உங்களுக்கு …