Anbumani removed from PMK.. Ramadoss makes a dramatic announcement.
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சொக்குபிள்ளைபட்டி கிராமத்தை சேர்ந்த 45 வயது மாரியப்பன், தனது மனைவி பழனியம்மாளுடன் வாழ்ந்து வந்தார். இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், பழனியம்மாவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் மாரியப்பனுக்கு தெரிந்த நிலையில், பழனியம்மாளுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். மேலும், மாரியப்பன் குடும்பம் சமீபத்தில் சிலுக்குவார்பட்டி பகுதியில் குடியேறினர். இந்நிலையில், கடந்த சில […]
Let’s see what benefits you get from consuming cardamom.
Are you going to buy a TV..? 23 thousand rupees is going to be reduced..! Wait a little..
Gold is being sold unchanged at Rs. 81,200 in Chennai today.
Multani mitti brightens the skin.. People with this problem should use it..!!
நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமாக இருந்தால், செரிமான ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். ஆனால் சில ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதால், சிலர் செரிமான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். நல்ல செரிமானத்திற்கு நார்ச்சத்து மற்றும் தண்ணீர் மிகவும் முக்கியம். இருப்பினும், இதனுடன், மெக்னீசியமும் அவசியம். உங்கள் வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், உங்கள் செரிமானம் சீராக இயங்கவும் விரும்பினால், மெக்னீசியம் உள்ள சில பழங்களை உட்கொள்வது மிகவும் முக்கியம். இந்த பழங்கள் சாப்பிட நல்லது மட்டுமல்ல, […]
The police team that shot Jeevanandam Bhargavi.. Threats to Darshan..!! The promo of the counter-swimming is in high excitement..
மதிய உணவாக இருந்தாலும் சரி, இரவு உணவாக இருந்தாலும் சரி, மக்கள் பெரும்பாலும் சாப்பிட்ட பிறகு சோபா அல்லது படுக்கையில் உட்கார்ந்து மணிக்கணக்கில் ஓய்வெடுக்கிறார்கள். இதைச் செய்வது எடை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது. நீங்கள் இதுவரை இதைச் செய்து கொண்டிருந்தால், உடனடியாக இந்தப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். உணவு சாப்பிட்ட பிறகு நீங்கள் உட்காரவே கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இரண்டு அல்லது […]
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே துள்ளுக்குட்டிநாயக்கணூர் கிராமத்தில், குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், பெற்ற மகனைக் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துள்ளுக்குட்டிநாயக்கணூரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் பாண்டி. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் வழக்கம் போல் இருவரும் மது போதையில் இருந்துள்ளனர். அப்போது, இருவருக்கிடையே மீண்டும் […]

