தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை நிலையங்களிலும் QR குறியீடு அடிப்படையிலான பில்லிங் முறை சமீபத்தில் நடைமுறையில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நகரப்பகுதிகளில் குறைந்தது 40% மற்றும் கிராமப்பகுதிகளில் 25% மதுபான விற்பனை டிஜிட்டல் கட்டண முறைகளில் நடைபெற வேண்டுமென மாநில சந்தைப்படுத்தல் கழகம் (TASMAC) ஊழியர்களுக்கு உத்தரவு விடுத்துள்ளது. வருவாய் இழப்பைத் தடுப்பது, அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் கட்டணம் வசூலிப்பது மற்றும் வெளிப்படைத்தன்மையைப் […]

உலகில் பரவி வரும் புதிதாக அடையாளம் காணப்பட்ட NB.1.8.1 கோவிட் மாறுபாட்டின் 4 அசாதாரண அறிகுறிகள் என்னென்ன? NB.1.8.1 அல்லது ‘நிம்பஸ்’ என்ற புதிய COVID-19 மாறுபாடு, உலகின் பல பகுதிகளிலும் வேகமாக பரவி வருகிறது. வழக்கமான சோர்வு அல்லது காய்ச்சல் மட்டுமல்ல; இந்த முறை, வேறொரு அசாதாரண அறிகுறியும் தோன்றுகிறது. ஒமிக்ரானின் இந்த துணை மாறுபாடு மிகவும் கடுமையான நோய்க்கு வழிவகுக்காது என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினாலும், உலகளாவிய கவனத்தை […]

தமிழ்நாட்டின் பெரும்பாலான நகரங்களை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகள் நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வருகின்றன. குறிப்பாக சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தின் மதிப்பு கணிசமாக உயர்ந்துவருகிறது. இதனால் பலர் வீடு கட்டும் நோக்கத்தில் வீட்டு மனையை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்நிலையில், பழைய வீட்டு மனை வாங்க விரும்பும் நபர்கள் சில முக்கியமான விசயங்களில் உஷாராக இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என […]

கர்ப்ப காலத்தில் சத்தான உணவை உட்கொள்வது மிகவும் முக்கியம். இது தாய்க்கும் குழந்தைக்கும் நல்லது. சமச்சீரான உணவு.. கர்ப்பகால நீரிழிவு, பிரீக்ளாம்ப்சியா மற்றும் குறைந்த பிறப்பு எடை போன்ற பிரச்சினைகளைக் குறைக்கிறது. கர்ப்ப காலத்தில் உலர் பழங்களை சாப்பிடலாமா வேண்டாமா என்பது குறித்து பலருக்கு சந்தேகம் உள்ளது. இதைப் பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே பார்ப்போம். கர்ப்ப காலத்தில் உலர் பழங்களை சாப்பிட்டால் என்ன நடக்கும்? கர்ப்ப […]

ஈரான் மீண்டும் ஒரு போரில் ஈடுபட்டுள்ளது. அதன் பரம எதிரிகளான இஸ்ரேலும் அமெரிக்காவும் தொடர்ந்து அதைத் தாக்கி வருகின்றன, மேலும் முழு மத்திய கிழக்கு நாடுகளும் இந்தத் தாக்குதல்களால் அதிர்ந்துள்ளன. இந்தப் போர் உலகிற்குப் புதியதாக இருக்கலாம், ஆனால் ஈரானின் வரலாறு போர்களால் நிறைந்துள்ளது. அது தனது இருப்பைப் பாதுகாக்க பல போர்களை நடத்தியது, சில சமயங்களில் படையெடுப்பாளர்களுடனும், சில சமயங்களில் தனது சொந்த மக்களுடனும். ரத்தத்தால் கறைப்பட்ட ஈரானின் […]

சென்னையில் இன்று தங்கம் ஒரு சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ.73,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு […]