உங்கள் கனவை சொல்லுங்கள் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.. 2030-ம் ஆண்டுக்குள் செய்ய வேண்டிய பணிகளுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ உங்கள் கனவை சொல்லுங்க திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
நம் நாட்டில் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் வைத்திருப்பதற்காக மனைவிகள் தங்கள் கணவர்களைக் கொலை செய்வது பற்றி தினமும் செய்திகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். இருப்பினும், இதற்குப் பின்னால் பல சமூக, உளவியல் மற்றும் பொருளாதாரக் காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு மக்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள், மாறிவரும் வாழ்க்கை முறை ஆகியவை அனைத்தும் சேர்ந்து அவர்களைத் திருமணத்திற்குப் […]
ஹரியானா மாநிலம் அம்பாலாவில், சமூக வலைதளங்கள் மூலம் “ஹனிட்ராப்” செய்து ஏமாற்றி, இந்திய இராணுவம் மற்றும் விமானப்படை தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக குற்றச்சாட்டின் பேரில் 31 வயது இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் சஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சப்கா கிராமத்தைச் சேர்ந்த சுனில் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை அம்பாலா கண்டோன்மென்ட் பேருந்து நிலையம் அருகே போலீஸார் பிடித்தனர். சமூக வலைதளங்களில் […]
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான விவகாரத்தில் தனிநீதிபதி உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது.. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற, மாண்புமிகு நீதியரசர் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் […]
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக ஆளுநர். ஆர். என். ரவியை சந்தித்தார்.. திமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து ஆளுநரிடம் அவர் மனு அளித்ததாக கூறப்படுகிறது.. ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி “ திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் நடந்த ஊழல்கள் குறித்து ஆளுநரிடம் மனு அளித்தோம். 2021-ம் ஆண்டு முதல் திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் பட்டியலை ஆளுநரிடம் […]
வங்கதேசத்தில் சரத் மணி சக்ரபர்த்தி என்ற 40 வயது இந்து நபர் கொல்லப்பட்டுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் வங்கதேசத்தில் நடந்த 2-வது சம்பவம் இதுவாகும். மேலும், நாட்டில் தொடரும் அமைதியின்மைக்கு மத்தியில், வெறும் 18 நாட்களில் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது நடத்தப்பட்ட 6வது கொடிய தாக்குதல் இதுவாகும். மளிகைக் கடை உரிமையாளரான சரத் மணி, திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் நர்சிங்டி மாவட்டத்தில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதாகக் […]
தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.. அதன்பின்னர் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.. 202,2023, 2024 ஆகிய ஆண்டுகளில் திமுக அரசும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கியது.. ஆனால் 2025-ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ரொக்கப் […]
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மலை உச்சி தூணில் தீபமேற்ற வேண்டும் என்று தனி நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.. இந்த மனுவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் சார்பிலும், மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பிலும் தனித்தனியாக மதுரை உயர்நீதிமன்ற கிளை அமர்வில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்து வந்தது.. இந்த வழக்கில் கோயில் தரப்பு, தர்கா தரப்பு, மனு […]
குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைத்திருக்க, பலருக்கு சூடான பானங்களை அருந்தும் பழக்கம் உண்டு. அவர்கள் குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் சூடான தேநீர் மற்றும் காபி குடிக்கிறார்கள். வீட்டிலுள்ள குழந்தைகளுக்கும் இவற்றைத் தருகிறார்கள். இருப்பினும், இந்தப் பானங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தேநீர் மற்றும் காபியில் உள்ள காஃபின் குழந்தைகளின் தூக்கம், நரம்பு மண்டலம் மற்றும் மூளை வளர்ச்சி ஆகியவற்றில் எதிர்மறையான […]
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு அறிமுகம் தேவையில்லை.. தனது வசீகரிக்கும் இசையால் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளார் ரஹ்யாம்.. இந்திய இசையை சர்வதேச அளவில் கொண்டு சென்ற பெரும் ரஹ்மானையே சேரும்.. பாரம்பரிய செவ்வியல் இசையிலிருந்து பாப் இசை வரை அனைத்து வகையான இசையையும் கலந்து மேஜிக் செய்த ஜாம்பவான். அவர் இசையமைத்த ஒவ்வொரு பாடலும் சிறப்பு வாய்ந்தது. இதயத்தைத் தொடும் இனிமையான இசை மட்டுமல்ல.. உற்சாகமூட்டும் […]

