Japanese researchers have achieved the world’s fastest internet speed of 1.02 petabits per second.
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
Singer Asha Bhosle’s death..? Malicious information is spreading on the internet..! – Family explains
PMK founder Ramadoss has made sensational allegations that there was a listening device in his house.
A massive fire broke out at a factory in the Asur area, near North Merur in Kanchipuram district.
Doctors have explained what to do after medicines and tablets expire.
பெண் வழக்கறிஞரின் தனிப்பட்ட படங்கள், வீடியோக்களை 48 மணி நேரத்திற்குள் இணையத்திலிருந்து நீக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டக் கல்லூரியில் படித்த போது, திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த காதலனுடன் மாணவி நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து படிப்பை முடித்து நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் அந்த பெண்ணின் வீடியோ ஒன்று இணையதளங்களிலும், ஆபாச வலைதளங்களிலும் வைரலானது. இந்த வீடியோக்களை முடக்கி, இணையதளத்தில் […]
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவிற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அஜித் தோவல் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி மெட்ராஸின் 62வது பட்டமளிப்பு விழாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் கலந்து கொண்டார். அப்போது அவர் ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவரங்களை வெளியிட்டார். மேலும், உள்நாட்டு பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பேசிய அஜித் தோவல், ஆபரேஷன் சிந்தூரின் நடவடிக்கையை வெற்றியைப் பாராட்டினார்.. பாதுகாப்பு திறன்களில் […]
The trend of fake marriages is becoming very popular among the Gen Z generation in India.
நம் உடலின் மிகவும் முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. நச்சு நீக்கம், ஹார்மோன் ஒழுங்குமுறை, வளர்சிதை மாற்றம் மற்றும் ஊட்டச்சத்து சேமிப்பு உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட முக்கிய செயல்பாடுகளுக்கு கல்லீரல் பொறுப்பு வகிக்கிறது.. இது உடலில் உள்ள கிட்டத்தட்ட ஒவ்வொரு அமைப்பையும் அமைதியாக ஆதரிக்கிறது. இருப்பினும், கல்லீரல் பாதிப்பு என்பது ஆபத்தான முறையில் தாமதமாகும் வரை கவனிக்கப்படாமல் போகும். “கல்லீரல் நோய் ஒரு மேம்பட்ட நிலையை எட்டும்போதுதான் நோயாளிகள் […]
பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் நேரடி வாரிசுகள் நாங்கள் தான், அவரது சொத்துக்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கமுதியை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். கமுதி அருகே மேலராம நதி கிராமத்தை சேர்ந்த சிலர் ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: சுதந்திர போராட்ட வீரர் உ.முத்துராமலிங்க தேவரின் தந்தை உக்கிரபாண்டித்தேவருக்கு இந்திராணி, நாகம்மாள்என இரு மனைவிகள் இருந்தனர். இந்திராணியின் மகன் முத்துராமலிங்க தேவர் திருமணம் […]

