டெல்லியின் படேல் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை (அக் 28) சிறுவன் ஒருவன் கொடூரமாக கத்தியால் தாக்கப்பட்டிருப்பதாக படேல் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில், அங்கு சென்று அந்த சிறுவனை மீட்டு சர்தார் படேல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர் மனோஜ் குமார் நேகி […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
கோவில்பட்டி பகுதியில் பெருமாள் நகரை சேர்ந்த ராஜபாண்டி (45) என்ற கொத்தனார்க்கு பரணிசெல்வி (40 ) என்ற மனைவி இருந்துள்ளார். பரணிச்செல்வி லாயல் மில் காலனியில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றார். இவர்களுக்கு மனோஜ் என்ற ஒரு மகனும் உமா என்ற மகளும் உள்ளனர். கடந்த ஜூலை மாதத்தில் பெருமாள் நகரில் புதிதாக ஒரு வீடு கட்டி குடிபெயர்ந்துள்ளனர். கணவன் மற்றும் மனைவி ஆகியோர் இடையே, வீடு கட்டியதற்கு வாங்கிய கடனால் […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜாஸ்பூர் என்ற மலைவாழ் பகுதியில் கோர்வா எனப்படும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்கள். இது காட்டுப்பகுதி என்பதால் வன உயிரினங்கள் மிகவும் உலாவி வரும். அதுமட்டுமின்றி பாம்பு அடிக்கடி அங்கே பலரையும் கடித்து வரும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. நேற்று அப்பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுவனை பாம்பு ஒன்று தீட்டியது. அதனால், ஆத்திரமடைந்த சிறுவன் அந்த பாம்பை திருப்பி இருமுறை கடித்து பாம்பையே துண்டாக்கியுள்ளான். இதில் […]
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயராஜன் என்பவருடைய மகன் ஷாரோன் ராஜ் (23). குமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டில் ரேடியாலஜி பற்றிய படிப்பு படித்து வந்துள்ளார். களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற கல்லூரி மாணவியுடன், தினமும் கல்லூரிக்கு பஸ்சில் செல்லும் போது ஷாரோனுக்கு பழக்கம் ஏற்பட்டு சில நாட்களில் காதலமாக மாறியது. கிரீஷ்மாவும் அதே கல்லூரியில் […]
குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றைக் கடப்பதற்காக சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக பழமையான தொங்கும் பாலம் ஒன்று இருந்து வருகிறது. இந்த பாலமானது கடந்த 7 மாதத்திற்கு முன்பு சீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டும், குஜராத்தின் புத்தாண்டு தினத்தை முன்னிட்டும் இந்த பாலம் அக்டோபர் […]
மனித உடல் எடையில் சுமார் 0.2 மில்லி கிராம் தங்கம் உள்ளது. இந்நிலையில், அதை நாம் இன்னும் சாப்பிட வேண்டுமா? அதற்கு தேவை இருக்கிறதா..? என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். தங்கம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி போன்ற பளபளப்பான, இணக்கமான உலோகங்களை வைத்திருக்க விரும்புகிறோம். ஆனால் அதன் மீது நமக்கு பசி இருக்கிறதா? மெலிதாக போடப்பட்ட தங்கத் தாள் மற்றும் வெள்ளியைக் கொண்ட இனிப்புகளை நாம் சாப்பிட ஆசைப்படுகிறோம். ஆனால், […]
பிலிப்பைன்சை ’நால்கே’ புயல் தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சை ‘நால்கே’ என்கிற சக்தி வாய்ந்த புயல் கடந்த வாரம் தாக்கியது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை குறிப்பாக மகுயிண்டனாவ் மாகாணம், இந்த புயலால் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. சூறாவளி காற்று சுழன்று அடித்ததில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. புயலை […]
கனடா நாட்டில் போலிசார் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு திடுக்கிடும் முக்கிய தகவலை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். டொறண்டோ பகுதியில் உள்ள Toronto Metropolitan Universityல் கழிவறைக்கு சில தினங்களுக்கு முன்னர் பெண் ஒருவர் சென்றிருக்கிறார். இந்த சூழலில், அப்பெண்ணை பின் தொடர்ந்து நபர் ஒருவர் உள்ளே சென்றார். அதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் வந்த நபரை தடுக்க முயற்சித்துள்ளார். இதையடுத்து அப்பெண்ணிடம் அந்த நபர் மீண்டும் தவறாக நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த […]
நாகர்கோவில் பகுதியில் வசித்த சுஷ்மா (26) என்ற பெண் சாப்ட்வேர் என்ஜினீயராக இருக்கிறார். டெல்லி பகுதியை சேர்ந்த ஷியாம் (28) என்பவரும் ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர். இவர்கள் இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது. சுஷ்மாவும், ஷியாமும் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், ஷியாமுக்கும் சுஷ்மாவுக்கும் இந்த ஆண்டு தல தீபாவளி அதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக சொந்த ஊரான பார்வதிபுரம் பகுதிக்கு வந்திருக்கின்றனர். […]
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் நிலம் வாங்கதாட்கோ மானியம் பெற்று பயன்பெறலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 200 நிலமற்ற விவசாய தொழிலாளர் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் ரூ.5.00 இலட்சம் மானியத்துடன் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு நிலம் வாங்க சேலம் மாவட்டத்திற்கு மொத்த இலக்கு 8-இல், 7 ஆதிதிராவிடர்களுக்கும் மற்றும் 1 பழங்குடியினருக்கும் தலா ரூ.5.00 […]