12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, பணம் கேட்டு மிரட்டி, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மாவட்டத்தின் ஜெனாபூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அதே கிராமத்தில் வசிக்கின்றனர். இந்தச் சம்பவம் சில நாட்களுக்கு முன்பு நடந்தாலும், அந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் […]

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்தவகையில், அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் கல்வி உதவித்தொகை திட்டம். ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித் தொகைக்காண விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இதில், பயன்பெற விருப்பமுள்ளவர்கள் scholarships.gov.in என்ற […]

ஆன்லைன் கடன் செயலியில் கடன் வாங்குபவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் நாளுக்கு நாள் சீன கடன் செயலியில் ஏற்படும் மோசடி வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இருப்பினும், மத்திய உள்துறை அமைச்சகம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் சீன கட்டுப்பாட்டில் உள்ள கடன் நிறுவனங்களின் தொல்லைகள் மற்றும் பணம் பறிக்கும் […]

நவம்பர் 1ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் அரசின் வேளாண்மைத் துறை திட்டங்கள் பற்றி விளக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “நவம்பர் 1ஆம் தேதியன்று, உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. தமிழக விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு, கடந்த 2 ஆண்டுகளாக வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்து, […]

புறாக்கள் மத்தியில் மிக வேகமாகப் பரவும் நோய் ஒன்று புறாக்களை ஜாம்பிகள் போல மாற்றும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகில் கிட்டதட்ட அனைத்து நாடுகளிலும் கண்டறியப்படும் பறவை என்றால் அவை புறாக்கள் தான். அவை இருக்கும் இடத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும். இதன் காரணமாகவே கிராமங்களிலும் புறாக்களால் வசிக்க முடியும். முற்றிலும் நகரமயமாக்கப்பட்ட சென்னை போன்ற நகரங்களிலும் புறாக்களால் வசிக்க முடிகிறது. இப்படி புறாக்கள் அதிகம் இருக்கும் […]

ராணுவ வீரரை மணப்பதற்காக காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற கல்லூரி மாணவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை மூறியங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ் (23). இவர் குமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு ரேடியாலஜி படித்து வந்தார். கல்லூரிக்கு செல்லும் பேருந்தில் களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற […]

பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான பழங்குடி மாணவர்களுக்கான தேசிய கல்விச் சங்கம், தேசிய ஏக்லவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளின் (இஎம்ஆர்எஸ்) கலாச்சார விழாவை 2022, இன்று முதல் நவம்பர் 2 வரை கர்நாடகாவின் பெங்களூருவில் நடத்தவுள்ளது. இந்த நிகழ்ச்சியை, கர்நாடக உறைவிடக் கல்வி நிறுவனங்கள் சங்கம், சர்வதேச வாழும் கலை மையத்தில் நடத்துகிறது. இந்த விழாவில் மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் க்ஷ ரேணுகா சிங் […]

நாட்டில் மத்திய அரசு சார்பில் பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2022-2023ஆம் நிதி ஆண்டில் கல்வி உதவித்தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 9ஆம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.25,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதற்காக மாணவர்கள் கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். […]

2022-23-ம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 31 வரை நீட்டித்துள்ளது மத்திய நேரடி வரிகள் வாரியம். இதற்கு முந்தைய காலக்கெடு அக்டோபர் 31 ஆகும். மத்திய நேரடி வரிகள் வாரியம் ஜூலை-செப்டம்பர் 2022 காலாண்டிற்கான படிவம் 26Q இல் வருமான வரி விலக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 30 வரை நீட்டித்துள்ளது. முன்னதாக, கால அவகாசம் அக்டோபர் 31 என நிர்ணயம் செய்யப்பட்டது […]

திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 3 மாவட்டத்தில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வடகிழக்கு பருவமழையொட்டி தமிழ்நாடு, கேரளா, தென் உள் கர்நாடகா, ஆந்திர பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, […]