தமிழகத்தில் மின்சாரக் கட்டண உயர்வுக்கு தமிழக அரசு பொறுப்பேற்காது. ஒன்றிய அரசின் உதய் திட்டத்தை கடந்த ஆட்சியாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.இதனால்தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். சென்னையில் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது சைதை சாதிக் பற்றி கேள்வியெழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த நாஞ்சில் சம்பத் ’’ திராவிட மேரமகள் ஒரு பல்கலைக்கழகம் , தம்பி சைதை சாதிக் பேசியிருப்பது தவறு அவரின்பேச்சுக்கு […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
கோவையில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தற்காலிகமாக வேலை நிறுத்தத்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது. இது தொடர்பாக கோவை பா.ஜ.க. தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ’’ திறனற்ற திமுக ஆட்சியில் தீவிரவாதிகளின் சதியால் கோவையில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலை கண்டித்து , கோவை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் 31.10.22ம் தேதி முழு கடையடைப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது. 26.10.22.ல் நடந்த செய்தியாளர்கள் […]
என்.ஐ.ஏ. என்னிடம் விசாரணை நடத்தினால் பல உயர் அதிகாரிகள் பதவி பறிபோகும் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும் , காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது என்பது பற்றி செய்தியாளர்களிடம் செந்தில் பாலாஜி பேசினார். அப்போது அண்ணாமலை , காவல்துறைக்கு முன்னதாகவே அனைத்தையும் வெளியிடுகின்றார். அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிட்டார். அதே நேரத்தில் கடலூரில் அண்ணாமலை போராட்டத்தில் […]
அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வந்த விக்கி – நயன் ஜோடி, இவர்களுடன் ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கொண்டதால் இந்த சர்ச்சையில் சிக்கியதாக பெண் ஒருவர் பரபரப்பாக தெரிவித்துள்ளார். சினிமா பிரபலங்களான விக்கி- நயன் ஜோடி திருமணம் ஆன நாள் முதலே சர்ச்சையில் சிக்கிக் கொண்டு வருகின்றனர். திருப்பதி கோயில் வளாகத்தில் செப்பல் அணிந்து சென்றதாக கூறி சர்ச்சையில் சிக்கினர். அதைத் தொடர்ந்து குழந்தை பெற்றுக் கொண்ட விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கினர். […]
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபீன் ஒரு மாதத்திற்கு முன்புதான் குடிவந்ததாக அவரை அடையாளம் காட்டி அப்துல் மஜீத் என்பவர் தெரிவித்துள்ளார். கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23ம் தேதி கேட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு மாருதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் ஜமேசா முபீன் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக உக்கடம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் நடத்திய […]
தீவிரவாதிகள் தொழில்நுட்பத்தை முக்கிய கருவியா பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் சமூக ஊடகங்கள் தீவிரவாதிகளுக்கு முக்கியமான கருவியாக உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் யு.என்.சி.-ன். பயங்கரவாத எதிர்ப்புக் குழு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சகங்ர் கூறுகையில் தீவிரவாதிகள் ’ தொழில்நுட்பம் , பணம் ,சுதந்திரத்தை கெடுக்க ஒரு சமூகத்தில் சுதந்திரத்தை தாக்க , சகிப்புத்தன்மை, முன்னேற்றத்தை தடுத்தல் ’ போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். […]
மத்திய பிரதேச மாநிலத்தில் திகாம்கர் என்ற பகுதியில் நேற்று இரவில் கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில், ஒரு கட்டிடத்தில் மது போதையில் இருந்த ஆறு பேரும் 23 வயதுள்ள இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள். சத்தர்பூர் என்ற மாவட்டத்தில் இருந்து கூலி வேலை செய்வதற்காக அந்த இளம் பெண் அழைத்துவரப்பட்டார். கூலி வேலைக்காக அழைத்து வரப்பட்ட அந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரத்தை அடுத்து இன்று காலையில் […]
ஞாயிற்றுக்கிழமையான நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்பனைக்கு தடை விதிப்பதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் பகுதியில் ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையான நாளை தேவர் ஜெயந்தி மற்றும் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டு […]
திரைப்பட இயக்குநர் செல்வமணி வீட்டில் இருந்த காரின் கண்ணாடி உடைக்கப்பட்டத விருகம்பாக்கம் பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ராஜமுத்திரை, புலன்விசாரணை, செம்பருத்தி,ராஜஸ்தான் மற்றும் குற்றப்பத்திரிகை உள்பட பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய பிரபலமடைந்தவர் ஆர். கே.செல்வமணி. மேலும், இவர் நடிகையும் மற்றும் ஆந்திர மாநிலத்தின் அமைச்சருமான ரோஜாவின் கணவர் ஆவார். பெப்சி என்ற திரைப்பட இயக்கத்திற்கு செல்வமணி தலைவராக இருந்தார். தற்போது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்களின் சங்க தலைவராக […]
திருவேற்காடில் கருமாரியம்மன் பகுதியில் வாழ்ந்து வருபவர் உதயகுமார். இவருக்கு உமா என்ற மனைவியும், ஸ்ரீநிதி என்ற 19 வயது மகளும் உள்ளனர். மேலும், இப்பெண் 2ம் ஆண்டு தனியார் கல்லூரியில் சென்னையில் படித்து வந்தார். இவரின் தந்தை தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். உமா வழக்கம் போல் இன்று காலையில் எழுந்த போது தனது மகள் ஸ்ரீநிதி வீட்டில் அடுத்து ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை […]