நீங்கள் கொடுத்த தகவலுடனும் ஆதார் அட்டையில் உள்ள பெயருடனும் உங்கள் பெயர் பொருந்தவில்லை என்றால், பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ரூ.6,000 தொகையைப் பெற முடியாது. அதை ஆன்லைனில் எவ்வாறு சரிசெய்வது என்பது குறித்து பார்க்கலாம். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் (PM-Kisan) 20வது தவணைக்காக ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். PM கிசான் யோஜனாவின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அனைத்து தகுதியுள்ள நில உரிமையாளர் விவசாயிகளும் இந்த அரசாங்க […]

இப்போதெல்லாம் பிரஷர் குக்கர் இல்லாத வீடுகளே இல்லை. எல்லோரும் எளிதாக சமையலுக்கு குக்கரைப் பயன்படுத்துகிறார்கள். இப்போது, ​​குக்கரில் சமைத்த உணவை சாப்பிட்ட பிறகு உடலில் நுழைந்த நச்சுப் பொருட்களால் ஒருவர் நோய்வாய்ப்பட்ட சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. உணவு மற்றும் வாழ்க்கை முறை ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மும்பையை சேர்ந்த 50 வயது நபர் ஒருவர், சமீபத்தில் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த […]

சிவகங்கை மாவட்டத்தில் நகை திருட்டுப்போனதாக கூறப்படும் வழக்கு ஒன்றில் 27 வயது கோயில் பாதுகாவலரான அஜித்குமார் என்பவரை காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கோபத்தில் மூழ்கியுள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் காவல்துறையின் மிருகத்தனத்தைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 2 ஆம் தேதி சமூக ஊடகங்களில் வெளியான இந்த சிசிடிவி காட்சிகளில், தேவதானப்பட்டியைச் […]

வாரா வாரம் வெள்ளிக்கிழமைகளில் புதுப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும். கடந்த வாரம் வெளியான படங்கள் சுமாரான வரவேற்பை பெற்ற நிலையில், இன்று வெளியாகும் படங்களுக்கு மக்களிடையே வரவேற்பு இருக்குமா என்ற கவலையில் தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் உள்ளனர். அந்த வகையில் இன்றைய தினம் 3 முக்கிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. 3BHK: தமிழ் சினிமா அதிரடி சண்டை காட்சிகள் கொண்ட படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற காலம் மறைந்து போய், தற்போது […]

அதிவட்டி விகிதத்தில் (floating interest rate) வழங்கப்படும் கடன்களை ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்ற விரும்பும் தனிநபர் கடனாளர்களிடமிருந்து, வங்கிகள் முன்கட்டணத் தொகை அல்லது pre-closure charges எதையும் வசூலிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள உத்தரவில், “அதிவட்டி விகித கடன்களில், முன்பணம் செலுத்தும் கடனாளர்களிடமிருந்து எந்தவிதமான அபராத கட்டணமும் வங்கிகள் வசூலிக்கக் கூடாது,” என தெரிவித்துள்ளது. புதிய விதிமுறைகள் […]