தமிழக ரேஷன் கடைகளில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் கொரோனா காரணமாக மக்களின் அத்தியாவசிய தேவையை கருதி மத்திய அரசு ரேஷன் கடைகள் மூலமாக இலவச தானியங்களை வழங்கியது. அதாவது ’பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ என்ற திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள 80 கோடிக்கும் அதிகமான மக்கள் இலவச உணவு தானியங்களை பெற்று பயனடைந்தனர். இந்நிலையில், மத்திய அரசு கோதுமை ஒதுக்கீட்டை குறைத்துள்ளது. […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
மும்பையில் உள்ள ஒரு ரெஸ்டாரண்ட் அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் மும்பையின் மாடுங்கா நகர் பகுதியில் தனது நண்பருடன் நின்று கொண்டிருந்த 28 வயது இளைஞர் ஒருவர், அங்கு அருகில் நின்றிருந்த 3 பேர் கொண்ட நண்பர் குழுவில் ஒருவரை முறைத்து பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், இளைஞரை தன் அணிந்திருந்த பெல்ட் கொண்டு அடுத்து, தலையில் சரமாரியாக தாக்கியது மட்டுமல்லாமல் குத்தி, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த […]
தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் 2,760 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது . தமிழகத்தில் 2018-2019ஆம் கல்வி ஆண்டில் 95 அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இந்தப் பள்ளிகளில் தலா 6 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 570 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இவ்வாறு 200 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், 100 உயர்நிலைப் […]
விற்பனை குறைவு, வருவாய் இழப்பு போன்ற சிக்கலில் தவித்து வரும் பிலிப்ஸ் நிறுவனம், தனது 4,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. நெதர்லாந்து நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் உலகின் முன்னணி நிறுவனம் பிலிப்ஸ் (Philips). இந்த நிறுவனம் கடந்த சில மாதங்களாவே கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இந்நிறுவனம் தயாரித்த மருத்துவ கருவிகளில் கோளாறு இருப்பதாக கண்டறியப்பட்டு சந்தையில் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக […]
உலகம் முழுவதும் இன்று தென்படும் சூரிய கிரகணத்தை காண தமிழ்நாட்டில் யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இன்று சூரிய கிரகணம் நிகழ்கிறது. ரஷ்யா, கஜகஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வட ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசியாவின் சில பகுதிகளில் இந்த சூரிய கிரகணத்தை காணலாம். இந்தியாவில் மாலை 4.30 மணியளவில் சூரிய கிரகணம் தொடங்குகிறது. இதனால், திருப்பதி ஏழுமலையான் கோயில், மதுரை மீனாட்சி […]
வங்கக்கடலில் உருவான சித்ரங் புயல், 90 கிலோமீட்டர் சூறாவளிக் காற்றுடன் கரையைக் கடந்தது. இதில், 5 பேர் உயிரிழந்தனர். மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதி தீவிர புயலாக வலுபெற்றது. சித்ரங் என பெயரிடப்பட்டுள்ள இப்புயல், படிப்படியாக வடக்கு வடகிழக்கு நோக்கி நகர்ந்து வந்தது. புயல் காரணமாக பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா […]
நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்புத் துறையின் செப்டம்பர் மாதத்திற்கான தரவரிசை அறிக்கையின்படி, அனைத்து குரூப் ஏ அமைச்சகங்கள், துறைகள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த தரவரிசையில் UIDAI தொடர்ந்து இரண்டாவது மாதமாக முதலிடம் பிடித்துள்ளது. மத்திய பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு மூலம் பெறப்பட்ட பொது மக்கள் குறைகளைத் தீர்ப்பதிலும், ஆதார் அடையாள அட்டைதாரர்களின் […]
16 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் மாநில பாஜக அமைச்சரின் மகனுக்கும் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். திரிபுரா மாநிலம் உனோகோட்டி மாவட்டம் குமார்ஹட் பகுதியில் 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு பெண், தனது மகளை கடந்த 19ஆம் தேதி உனோகோட்டி […]
கடந்த 5 ஆண்டுகளாக தனது உறவினரை பாலியல் பலாத்காரம் செய்து பலமுறை கருக்கலைப்பு செய்ய வைத்ததற்காக காவல்துறை ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் காவல்துறை ஆய்வாளர் ஜி. பி. உமேஷ் என்பவர் மீது 25 வயது பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் மகளிர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376-இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் […]
பிரியாணியில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களால் ஆண்மைக் குறைவு ஏற்படுவதாக கூறி மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தில் இயங்கி வந்த பிரியாணி கடைகளை மூடுமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், நகராட்சித் தலைவருமான ரவீந்திரநாத் கோஷ் கட்டாயப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ரவீந்திரநாத் கோஷ் கூறுகையில், “பிரியாணியில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களால் ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது. இதற்குப் பின்னணியில் மருத்துவ ஆதாரங்கள் இல்லை என்றாலும், பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் […]