வாகனங்களின் கண்ணாடியில் ஒட்டாமல் கைகளில் எடுத்துச்சென்று சுங்கச்சாவடியில் காண்பிக்கப்படும் FASTagகள் Blacklist செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியில் வரிசை கட்டி நிற்கும் வாகன நெரிசலில், இனி மணிக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. சில்லறை மாற்றி வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. கூடுதல் பணம் வசூலிக்கப்படுகிறது என்ற பிரச்னையும் இருக்கப்போவதில்லை. ஏனென்றால், ஃபாஸ்டேக் எனும் அதிநவீன தொழில்நுபத்தை, மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது. அந்தவகையில், நாடு முழுவதும்சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் பணம் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சட்டமன்ற தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். 2026 தேர்தலில் 10 முதல் 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதுதான் கட்சியினரின் விருப்பம் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; அரசியலில் தவறு நடப்பது இயல்புதான். அதிமுகவுடன் கூட்டணி வைத்து செய்த தவறை ஒப்புக்கொண்டு வைகோ பேசியுள்ளார். அந்தக் காலத்தில் மதிமுக வைத்த கூட்டணி வரலாற்றுப் பிழை. […]
மனை பிரிவுகளில் உள்ள பொது ஒதுக்கீடுகளாக உத்தேசிக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா, திருமண மண்டபம் சமுதாய நலக்கூடம், சிறுவர் பள்ளி போன்ற பயன்பாட்டிற்கு மட்டுமே ஒதுக்க வேண்டும். மாறாக வேறு எவ்வித பயன்பாட்டிற்கும் பயன்படுத்தக் கூடாது இன்று நகர் ஊரமைப்பு இயக்கம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஊரமைப்பு இயக்கம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; விரிவான அபிவிருத்தி திட்டங்கள் (Detailed Development Plan) தயாரிக்கப்படும்போது ஒப்புதலளிக்கப்பட்ட மனைப்பிரிவுகளிலுள்ள பொது ஒதுக்கீடுகள், விரிவான அபிவிருத்தி […]
ஒடிசாவின் ராயகடாவில் ஒரு இளம் ஜோடியின் மீது காதல் திருமணம் செய்து கொண்டதால் கோபமடைந்த கிராமவாசிகள், அவர்களின் கழுத்தில் கலப்பை கட்டி எருதுகளை போல வயலை உழ வைத்த கிராம மக்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும், சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் இதுபோன்ற பல வீடியோக்கள் மற்றும் சம்பவங்கள் வைரலாகி வருகின்றன. இப்போது இதுபோன்ற ஒரு சம்பவத்தின் வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது, அதில் சிலர் […]
அரசுப் பள்ளிகளில் ஸ்லாஸ் தேர்வு முடிவுகளின்படி மாணவர்கள் கற்றல் நிலையை மேம்படுத்தும் பணிகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு பாட கற்றல் இடைவெளியை கண்டறிய பிப்ரவரி 4, 5, 6-ம் […]
இந்த வருடத்தின் மீதமுள்ள மாதங்களில் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். பிரபஞ்சம் மர்மங்களால் நிறைந்துள்ளது, மேலும் சில தனிநபர்கள் நிகழ்வுகள் வெளிப்படுவதற்கு முன்பே அவற்றை முன்னறிவிக்கும் திறனுடன் தனித்துவமான பரிசைப் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. தீர்க்கதரிசன உலகில் மிகவும் பிரபலமான பெயர்களில் நோஸ்ட்ராடாமஸ், ரியோ டாட்சுகி மற்றும் புகழ்பெற்ற பல்கேரிய ஞானி பாபா வாங்கா ஆகியோர் அடங்குவர் . அவர்களின் அசாதாரண துல்லியத்திற்கு பெயர் பெற்ற அவர்களின் கணிப்புகள் பெரும்பாலும் […]
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட துயர நிகழ்வுக்கும், தற்போது, நவீன் இறப்புக்கும் பொதுவான சந்தேகம், திமுக அரசின் காவல்துறை மீதுதான் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் வையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் பொலினேனி (37). திருமணமாகி குடும்பத்துடன் சென்னை புழல் அடுத்த பிரிட்டானியா நகர், முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் சென்னை […]
இசை, பாடல்கள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. இந்த உலகத்தில் பல வகையான இசை உள்ளது. ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு உணர்வை கொடுக்கின்றன. சில பாடல்கள் சந்தோஷத்தை கொடுக்கும். சில பாடல்கள் அமைதியை கொடுக்கும், சில பாடல்கள் கோபத்தை ஏற்படுத்தும். ஆனால், ஒரு பாடல் தற்கொலை உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றால் நம்ப முடிகிறதா?. நம்பித்தான் ஆக வேண்டும். இதற்காக உலக நாடுகள் பலவும் இந்தப் பாடலை தடை செய்ததையும், அதன்பின்னணியில் […]
Do you know where in the world there is a separate temple for Garuda?
குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடக்க உள்ள நிலையில், தேர்வர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை தேர்வாணையம் வழங்கியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வினை 13,89,738 விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வுக் கூடங்களில் எழுதவுள்ளனர். இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும். மாவட்ட வருவாய் அலுவலர்கள், இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள். தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு […]

