மேற்குவங்க மாநிலத்தில் துர்காதேவி சிலைக்கு கீழே மகிஷாசூரன் சிலையை வைப்பதற்கு பதில் மகாத்மா காந்தியின் சிலை வைக்கப்பட்டதால் சர்ச்சை கிளம்பியுள்ளது. மேற்கு வங்க மாநில் கல்கத்தாவில் இந்திய இந்து மகாசபைசார்பில் துர்கா பூஜை கொண்டாடப்பட்டது. இதற்காக துர்கா சிலை அலங்காரம் செய்யப்பட்டு அழகான அமைப்பில் வைக்கப்பட்டது. சிலையின் காலுக்கு கீழே மகிஷாசூரன் சிலைக்கு பதிலாக மகாத்மா காந்தி சிலை வைக்கப்பட்டிருந்தது. இதனால் சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் […]

வடகிழக்கு பருவமழை வரும் 20ஆம் தேதி தொடங்கும் என வெளியான தகவல் உண்மையில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கமளித்துள்ளது. இந்தாண்டு வடகிழக்கு பருவமழைக்கான நீண்ட கால வானிலை முன்னறிவிப்பினை கடந்த 30ஆம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்தது. இதற்கிடையே, வடகிழக்கு பருவமழை வரும் 20ஆம் தேதி தொடங்கும் என தகவல் ஒன்று கசிந்தது. இது தவறான தகவல் என இந்திய வானிலை ஆய்வு மைய […]

காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் செயல்படும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 21 முதல் 30 வரை தேர்வுகள் நடைபெற்ற நிலையில் அக்டோபர் 1ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 6 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு 10ம் […]

பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுனர்கள் குறுகிய தூரத்திற்கே அதிக அளவு கட்டணம் கேட்பார்கள் அவ்வாறு கேட்டால் ,இந்த எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யுங்கள் . பெங்களூருவில் புதிதாக பயணம் செய்பவர்கள் மற்றும் குறுகிய தூரத்திற்கு பயணம் செய்யும் பெங்களூருவாசிகளுக்கு ஆட்டோ கட்டணம் கூடுதலாக கேட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பலருக்கும் தெரியாது. ஆட்டோவில் பயணம் செய்பவர்கள் இறங்கியதும் கூடுதலாக கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுவார்கள். குறுகிய தூரத்திற்கே அதிக அளவில் […]

மைசூருவில் காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல்காந்தி 2-வது நாளாக கொட்டும் மழையிலும் ’பாரத் ஜோடோ யாத்திரை ’யில் பங்கேற்றார். மைசூருவில் 2-வது நாளாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜோடோ யாத்திரை நடத்தினார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து ஜோடோ யாத்திரையை தொடங்கினார். கேரளாவில் 19 நாட்கள் யாத்திரை முடிந்தது. கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மற்றும் குண்டலுபேட்டையில் ராகுல்காந்திக்கு வரவேற்புஅளிக்கப்பட்டது. இதைடுத்து நேற்று மைசூருவில் […]

திருப்பதி திருமலையில் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற தோள்மேல் சுமந்து கொண்டே படிக்கட்டுகளை ஏறிச் சென்ற நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கடியப்புலங்காவை சேர்ந்த லாரி உரிமையாளர் வரத வீர வெங்கட சத்யநாராயணா . அவருடைய மனைவி லாவண்யா . இருவருக்கும்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தங்களுக்கு மகன் பிறந்தநாள் மலை ஏறி வருவதாக திருப்பதி ஏழு மலையானிடம் வேண்டிக்கொண்டனர். இதனால் […]

மனைவியிடம் மாத சம்பளம் எவ்வளவு என கணவன் தெரிவிக்காததால் சட்டத்தை நாடி தெரிந்துகொண்டுள்ளார். சில கணவன்மார்கள் தனது சம்பளம் குறித்த தகவலை மனைவியிடம் பகிர்ந்து கொள்வதில்லை. ஒருவேளை திருமண உறவு முறியும் தருவாயில் வழக்கறிஞர் மூலம் கேட்டுப் பெறலாம். ஆனால் கணவனுடன் வாழும் நிலையில் அவரது ஊதியம் குறித்த தகவலை கணவன் தெரிவிக்கவில்லை என்றால் அதற்கும் வழி உள்ளது. அது தான் ஆர்.டி.ஐ. சட்டம் . சஞ்சு குப்தா என்பவர் […]

மஹாராஷ்டிராவில் வீட்டில் எலக்ட்ரிக் பைக்கிற்கு சார்ஜ் ஏற்றிக் கொண்டிருந்தபோது திடிரென பைக் பேட்டரி வெடித்ததில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மஹாராஷ்டிராவின் பல்கர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் ஸ்கூட்டருக்கு சார்ஜ் ஏற்றிக் கொண்டிருந்தபோது 7 வயது சிறுவன் ஷபீர் அன்சாரி என்ற சிறுவன் ஸ்கூட்டர் அருகில் நின்றிருந்தான். அன்சாரியின் பாட்டி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்திருக்கின்றார். அன்சாரியின் தந்தை ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட ஸ்விட்ச் போர்டில் கனெக்ட் […]

பீகார் , மகாராஷ்டிரா உள்ளிட்ட 7 சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகார் மாநிலத்தில் 2 தொகுதிகளுக்கும் மகாராஷ்டிரா, ஹரியானா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம்  மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கான தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வருகின்ற நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து 6ம் தேதி வாக்கு […]

சென்னையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நூதன நிபந்தனை தண்டனை வழங்கியுள்ளது. கடந்த மாதம் 8ஆம் தேதி அண்ணா சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், பைக் சாகசத்தில் ஒருவர் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ தொடர்பாக ஆம்பூரை சேர்ந்த ஹாரிஸ், முகமது சைபான் உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த யூடியூப் பிரபலம் கோட்லா […]