வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருச்சியைச் சேர்ந்த கேர் கன்சல்டன்சி (Care Consultancy) என்ற நிறுவனம் தாய்லாந்து நாட்டில் நல்ல சம்பளம் கொடுத்து வேலைக்கு ஆட்கள் தேவைப்படுதாக இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளது. இதனை நம்பி வேலைக்கேட்ட 18 பேரிடம் ஒரு லட்சம் …