fbpx

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில்; இலங்கை கடற்படையினரால் 20.09.2022 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதையும், …

தமிழகத்தில் பத்து முதன்மை கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில்; முதன்மை கல்வி அலுவலர்களின் பணிபுரியும் அலுவலர்களுக்கு நிர்வாகம் மாறுதல் வழங்கப்படுகிறது. மேலும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வும் வழங்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக …

ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் அனுப்பப்பட உள்ள படங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.ஆர்.ஆர். , இரவின் நிழல் படங்கள் பரிந்துரைக்கப்படவில்லை.  

95 வது ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் அனுப்பப்பட உள்ள திரைப்படங்கள் குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது திரைப்பட சங்கத்தின் தேர்வுக்குழு பங்கேற்று  படங்களை தேர்வு செய்தனர்.

பல்வேறு …

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பள்ளிக்குள் மாணவர்கள் முன்னிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அவிநாசியில் அரசுப் தொடக்கப் பள்ளியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் 60க்கும்மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அப்பகுதியில் குடியிருக்கும் பாஸ்கரன் என்பவர் குப்பைகளை கொட்டி வந்துள்ளார் இதை கண்டித்து தலைமை ஆசிரியர் அவரிடம் …

திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் கடந்த 12 நாட்களுக்கு முன்பு தேவி பிரியா என்ற பெண் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்ட தேவி பிரியா சிகிச்சை முடிந்து விரைவில் வீடு வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் …

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டார்கள் என்பது குறித்து மணி ரத்னம் ஸ்வாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம் , வந்திய தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மானாக ஜெயம் ரவி , குந்தவையாக திரிஷா , நந்தியான ஐஸ்வர்யாராய் , பெரிய பழுவேட்டையராக சரத்குமார், சின்ன பழுவேட்டயராக …

டுவிட்டர் மற்றும் சமூக வலைத்தலங்களில் பள்ளி மாணவிகளின் போர்ன் மற்றும் பாலியல் பலாத்கார வீடியோக்கள் எந்த கட்டுப்பாடுமின்றி கிடைப்பது பற்றி டெல்லி மகளிர் ஆணையம் டுவிட்டருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மல்லிவால் ’’டுவிட்டர் ’’ தலைமையகத்திற்கும் டெல்லி காவல் நிலையத்திற்கும் சம்மன அனுப்பியுள்ளார். அதில் , டுவிட்டர் மற்றும் இணையதளங்களில் …

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மறைந்த மகாராணிக்கு இரங்கல் தெரிவித்து பாடிய பாடல் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது..

எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கு வந்திருந்த ட்ருடோ லண்டனில் உள்ள கோரிந்தியா ஹோட்டலில் தங்கினார். அப்போது எலிசபெத் மகாராணிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் “Bohemian Rhapsody” என தொடங்கும் பாடலைப் பாடினார். அப்போது …

சண்டிகர் பல்கலைக்கழகத்தில் வீடியோ வெளியானதாக பரபரப்பு அடங்குவதற்குள் அதே போல் சம்பவம் மும்பை ஐ.ஐ.டியில் நடந்துள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

மும்பை ஐ.ஐ.டி.யில் பொறியியல் படிக்கும் மாணவி ஒருவர் இந்த புகாரை தெரிவித்துள்ளார். யாரோ ஒருவர் ஜன்னல் வழியாகவும் சில நேரங்களில் குளியல் அறையிலும் கேமராவை மறைத்து வைத்து வீடியோ எடுப்பதாக அந்த பெண் குற்றம் …

 இந்தியாவில் பலஇடங்களில் தொடர்ந்து அமலாக்கத்துறை மற்றும் ஐடி நடத்தி வரும் ரெய்டுகளுக்கு மோடி காரணமில்லை என தீர்மானம் நிறைவேற்றி மம்தா பானர்ஜி அந்தர்பல்டி அடித்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கொல்கத்தா, டெல்லி  உள்பட பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறையினர் மற்றும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு வரம்புமீறி …