fbpx

தீண்டத்தகாத சாதி எது என்று சிபிஎஸ்இ தேர்வில் கேட்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது..

மதுரை வல்லபா வித்யாலயா பள்ளியில் நேற்று 6-ம் வகுப்பு சமூக அறிவியல் பாட தேர்வு நடைபெற்றது.. இந்த தேர்வில், மும்பை மாகாணத்தில் தீண்டத்தகாத சாதியாக இருந்தது என கேள்வி கேட்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.. இதுகுறித்து அப்பள்ளியில் படிக்கும் மாணவரின் பெற்றோர் ஒருவே …

ஏர் ஏசியா நிறுவனம் ‘இலவச விமானப் பயணம்’ சலுகையைக் கொண்டு வந்துள்ளது..

பெரும்பாலான விமான நிறுவனங்கள் கொரோனாவுக்கு முந்தைய வணிக நிலைக்குத் திரும்பியுள்ளன.. இதை மனதில் வைத்து ஏர் ஏசியா விமானப் பயணிகளுக்கு ‘இலவச’ சலுகையைக் கொண்டு வந்துள்ளது. அந்நிறுவனம் 50 லட்சம் இலவச விமான (சீட்) டிக்கெட்டுகளை வழங்குகிறது. இருப்பினும், இந்த டிக்கெட்டுகள் சில …

அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யும் நிலை தொடர்ந்தால் துறை செயலாளர் ஆஜராக நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது..

தேனி மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.. அதில் ” தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், அரசிடம் முறையாக அங்கீகாரம் பெறாத மனைகளை …

தமிழ்நாட்டில் அடுத்த 8 மாதங்களில் 1,252 கிராமங்களில் தடையில்லா இணையதள வசதி கிடைக்கும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் இ ஆஃபீஸ் அமைப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, தமிழக கேபிள் டிவி …

டெல்லியில் இன்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி அவரிடம் அரசியல் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்..

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.. முன்னாள் அமைச்சர்கள், எஸ்.பி வேலுமணி, சி.வி சண்முகம் ஆகியோரும் அவருடன் சென்றுள்ளனர்.. இன்று காலை டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை …

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஒரு வாரத்தில் 10,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு (பி.வி.எஸ்சி – ஏ.ஹெச்) மற்றும் நான்கு ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகிய பிடெக் படிப்புகள் …

துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திமுகவில் இருந்து விலகுவதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவிய நிலையில், தற்போது அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2009இல் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணிக்காலம் நிறைவு பெற்றதற்கு பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல் கட்சிப் பணிகளை மட்டும் மேற்கொள்வது என்ற எனது முடிவை …

நடிகை தீபா சென்னையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிரபல நடிகை தீபா தமிழில் சமீபத்தில் வெளியான வாய்தா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், அவர் பல்வேறு தமிழ் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார்.. இந்த நிலையில் நேற்று முன் தினம், சென்னை விருகம்பாக்கம் மல்லிகா அவென்யூவில் உள்ள தனது …

சென்னையில் திமுக பிரமுகரை ரவுடி பெண் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரத்தை அடுத்த எட்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் (35). திமுக பிரமுகரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரவுடியான லோகம்மாள் (43) என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.37,120-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் …