ஆசைங்கு இணங்க மறுத்ததால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ.வின் உதவியாளர் பெண்ணின் கழுத்தை பீர்பாட்டிலால் குத்தி அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சட்டமன்ற உறுப்பினர் மாகண்டி கோபிநாத். இவரது தனிப்பட்ட உதவியாளராக விஜயசிம்கா என்பவர் பணியாற்றி வருகின்றார். சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றபோது இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற 35 வயது பெண் நிஷா என்பவருடன் …