fbpx

தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளி வேலை நாட்கள், விடுமுறை அடங்கிய அட்டவணையில், 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மாவட்ட அளவில் நடத்தப்படும் என்றும், காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் …

.சென்னையில் கஞ்சா கேக் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வரும் போதைப்பொருள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் சில நாட்களாகவே கஞ்சா கேக் என்ற புதுவகையான போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த தகவல் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் …

இத்தாலி நாட்டில் நேற்று பெய்த கனமழையால் 10 பேர் பலியாகி உள்ளனர்.

இததாலியில்  மிக பயங்கரமான இடி மின்னலுடன் பெய்த கன மழைக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மரங்கள், இருசக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. 8 வயது சிறுவன் உள்பட 4 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. சிலர் தப்பித்தோம் , பிழைத்தோம் என …

அமெரிக்காவில் உலகின் முதல் பறக்கும் பைக்கை ஜப்பானின் ஏர்கின்ஸ் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் டெட்ராய்டில் வாகன கண்காட்சி நடைபெற்றது. இதில் உலகின் முதல் பறக்கும் பைக் கண்காட்சியில் வைக்கப்பட்டது. தொடர்ந்து 40 நிமிடங்கள் பறக்கும் கொண்ட இந்த பைக் சுமார் 6 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கை பார்த்தவர்கள் இதன் திட்டத்தை ஆர்வத்துடன் …

ஜோர்டன் தலைநகரில் நான்கு மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்த மிகப்பெரிய விபத்தில் 14 பேர் பலியான நிலையில் 30 மணி நேர மீட்பு போராட்டத்திற்கு பின்னர் பச்சிளங்குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த இருதினங்களுக்கு முன்பு ஜோர்டன் தலைநகர் அம்மானில் 4 மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து தலைமட்டமானது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் கட்டிட …

இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் கோவை மாவட்ட கல்லூரி மாணவர்கள் குறும்பட போட்டியில் கலந்து கொள்ள அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல்துறை மற்றும் டெக்சிட்டி யுவா இந்தியா என்ற அமைப்பு இந்த குறும்பட போட்டியை அறிவித்துள்ளது. போதை தடுப்பு விழிப்புணர்வு பற்றிய தலைப்பில் 3 முதல் 5 நிமிடங்கள் வரையில் குறும்படத்தை எடுத்து வருகின்ற …

ஹிமாச்சலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும்நடிகர் அஜீத்குமார் ரசிகர் ஒருவரிடம் விளையாட்டாகா .. ’’ நான் கொலை காரனா , கொள்ளைகாரனா ’’ என கேட்கும் வீடியோ வைரலாகி வருகின்றது.

உலக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நடிகர் அஜித்குமார் .. ஹிமாசலபிரதேசத்தில் தனது இருசக்கர வாகனத்திலேயே பயணத்தை தொடர்ந்து வருகின்றார். அப்போது கோவையைச் சேர்ந்த …

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பாதிவிலைக்கு பெட்ரோல் வழங்கப்பட்டதால் கூட்டம் அலை மோதியது.

பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது . திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் பாதி விலைக்கு பெட்ரோல் போடப்பட்டது. …

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகராக ரீ என்ட்ரி கொடுக்கும் ராமராஜன். ‘சாமானியன் ’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

திரைப்படங்களில் 80 ஸ் மற்றும் 90ஸ்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற நடிகர்களின் பட்டியலில் நடிகர் ராமராஜன் மிக முக்கியமானவர் . 1980 -90க்களில் நடித்த பல நடிகர்கள் தற்போது திரைப்படங்களில் ரீ என்ட்ரி ஆகின்றனர். …

சென்னை அருகே குடிபோதையில் இளைஞர்கள் செய்த தகராறில் தலைமைக்காவலரின்மண்டையில் அடிபட்டு படுகாயம் அடைந்துள்ளார்.

சென்னை திருவொற்றியூர் அருகே தொட்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் தலைமைக் காவலர் செந்தில் குமார். இவர் வண்ணாரப்பேட்டை துணை ஆணையரின் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார். காலையில் வீட்டருகே சில இளைஞர்கள் நின்றுகொண்டு மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை தூக்கி செந்தில்குமாரின் கார் மீது …