fbpx

மூன்றாவது ஏசி எகானமி வகுப்பு பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு போர்வைகளை வழங்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

இந்திய ரயில்வே பல ரயில்களில் குறைந்த கட்டணத்தில் மூன்றாவது ஏசி எகானமி வகுப்பு பெட்டிகளையும் அதிகரித்துள்ளது. இந்த பெட்டிகளின் கட்டணம் சாதாரண மூன்றாம் ஏசி வகுப்பை விட குறைவாக இருக்கும். எனினும் மூன்றாவது ஏசி எகானமி வகுப்பு …

பட்டியலின மாணவர்களுக்கு திண்பண்டம் வழங்க மறுத்த பெட்டிக்கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நவீன காலக்கட்டத்தில் தீண்டாமை ஒழிந்துவிட்டதாக நாம் நினைத்தால் அது தவறு.. அதுவும் பெரியார் மண் என்று கூறிக் கொள்ளும் தமிழகத்தில் தீண்டாமை கொடுமை சம்பவம் அரங்கேறி உள்ளது.. தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலின மாணவர்களுக்கு திண்பண்டங்கள் மறுக்கப்பட்டுள்ளது.. …

இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்கை ஒரு சில மாதங்கள் அறிமுகப்படுத்த இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் அதானி குழுமத்தின் தலைமையில் கடந்த மாதம் 5ஜி அலைக்கற்றையை 1.50 லட்சம் கோடிக்கு மேல் மத்திய அரசு விற்பனை செய்தது. அக்டோபர் 24 ஆம் தேதிக்குள் டெல்லி, மும்பை, கொல்கத்தா …

அமீர் கானின் சகோதரரும், நடிகருமான பைசல் கான், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர் “ சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டார் என்பது எனக்குத் தெரியும். இந்த வழக்கு விசாரிக்கப்படுமா இல்லை என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும். இதில் பல ஏஜென்சிகள் (சிபிஐ, இடி, என்சிபி) ஈடுபட்டுள்ளன. …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ரூ.37,120-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் …

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 5,747 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 29 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,618 …

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.. அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. பாஜகவினர் அவரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் திட்டமிட்டுள்ளனர்.. ஆனால், 2014ல் பிரதமராக பதவியேற்றதில் இருந்து, நரேந்திர மோடியும், பாஜகவும், அவரது பிறந்தநாளை, ‘சேவா’ …

பண மோசடி செய்வதை நோக்கமாகக் கொண்டு அங்கீகரிக்கப்படாத மின்னஞ்சல் முகவரியிலிருந்து தவறான கடிதங்கள் அல்லது மின்னஞ்சல் அனுப்பி மக்களை ஏமாற்ற நேர்மையற்ற சக்திகள் முயற்சி செய்வது வருமானவரித்துறையின் கவனத்திற்கு வந்துள்ளது.

இதே போல் தொலைபேசி அழைப்புகளும் வருவதாக தெரிகிறது. உங்களின் சொந்தக் கணக்கிலிருந்து ஏதாவது தொகையோ அல்லது வரியோ அல்லது வேறு ஏதாவது ஒரு வகையில் …

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் செப்டம்பர் நகர்ப்புறங்களில் உள்ள குடும்பங்களுக்கு 100 நாட்கள் வேலை வழங்குவதற்காக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் வழியில் உருவாக்கப்பட்ட இந்திரா காந்தி நகர்ப்புற வேலை உறுதித் திட்டத்தைத் தொடங்கினார். மாநில பட்ஜெட்டின் போது முதல்வர் கெலாட் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

இத்திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, …

மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை வழங்கி கேரளா நீதிமன்றம் உத்தரவு போது

தனது மைனர் மகளை பலமுறை பலாத்காரம் செய்த 44 வயது தந்தைக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை விதித்த திருவனந்தபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை கேரள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்தது. குற்றம் …