fbpx

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சவுக்கு சங்கருக்கு ஆதரவாக டிவிட்டரில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் யூ டியூப் வீடியோக்களில் பல்வேறு அரசியல் தலைவர்கள், சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து அதிரடியான கருத்துக்களை தெரிவித்ததன் மூலம் பிரபலமானவர்.. சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு அவர் …

பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண்‌ சான்று வழங்கப்படும்‌ பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெறும்‌ முறை கைவிடப்பட்டு, ஆன்லைனில்‌ பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. …

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.. இதுதவிர சவுக்கு என்ற யூடியூப் சேனலையும் அவர் நடத்தி வருகிறார்.. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என்று கூறியிருந்தார்.. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற …

சென்னை – அந்தமான் இடையே கண்ணாடி இழை தொலைபேசி & இண்டர்நெட் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

போர்ட் பிளேரின் மினிவேயில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எல்.முருகன் , ஜன்தன் கணக்கு தொடங்க வைத்தது இந்த அரசின் முதல் சீர்திருத்தம் என்றார். 100% மண்ணெண்ணெய் பயன்பாடில்லா மாநிலமாக அந்தமான் திகழ்கிறது. 100% எல்இடி மின்விளக்குகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. …

போலியான ஆவணங்களை கொண்டு பதிவு செய்யும் பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட பதிவாளர்களுக்கு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு பத்திர பதிவுத்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், சொத்து குறித்த வில்லங்க விவரங்களை பொது மக்கள்‌ இலவசமாகப்‌ பார்வையிடும்‌ வசதியை சில தனியார்‌ செயலிகள்‌ முறையின்றி பயன்படுத்தி …

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை …

ஐஏஎஸ், ஐபிஎஸ், IFS அலுவலர்களுக்கான தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; தமிழ்நாடு அரசுப்பணியில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், IFS அலுவலர்களுக்கு அரையாண்டு மற்றும் மொழித்தேர்வு அக்டோபர் 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையும், 20-ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.…

கட்டிட அனுமதி விண்ணப்பங்களை இணையதளம்‌ மூலமாக மட்டுமே பெற்று அனுமதி அளிக்கும்‌ நடைமுறையை அமல் படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது‌.

நிதி மற்றும்‌ மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்‌ அவர்களின்‌ 2022-2023 நிதி நிலை அறிக்கையில்‌ திட்ட அனுமதி, கட்டடம்‌ கட்டுதல்‌ மற்றும்‌ மனைகள்‌ ஆகியவற்றிற்கு ஒப்புதல்‌ வழங்கும்‌ நடைமுறையை துரிதப்படுத்துவதற்காக மாநில முழுமைக்கும்‌ ஒற்றைச்சாளர …

அடுத்தவர் சாதனைக்கு அட்ரஸ் ஒட்டுவதே திமுகவின் வேலை என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்; தமிழகத்தில் நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகங்கள், மிகுந்த நலிந்த நிலையில் இருந்த போதிலும், பழங்குடியினர் (எஸ்டி) பட்டியலில் சேர்க்கப்படாமல் இருந்தமையால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தவறிப் போய்க் கொண்டிருந்தன. இந்த நிலை …

10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவின் மீது மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற துணைத்தேர்வு முடிவின் மீது மறுகூட்டல் வேண்டி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது தேர்வெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in …