fbpx

ஐதராபாத்திலிருந்து சென்னைக்கு வந்து கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் சதீஷ் . இவர் டிடிசி என்ற கொரியர் நிறுவனத்திற்கு பார்சல் வந்ததாகவும் அவரிடம் காட்டிய போது பார்சல் எனக்கு இல்லை என தெரிவித்துள்ளார். ஸ்கேன் செய்தபோது ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து கிண்டி …

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வயது மூப்பு காரணமாக ஸ்காட்லாந்தில் காலமானார். அங்கிருந்து லண்டன் வந்தடைந்துள்ள அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு வருகின்ற 19ம் தேதி நடைபெற உள்ளது.

இறுதிச் சடங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பங்கிங்காம் அரண்மனை ஊழியர்கள் செய்து வருகின்றார்கள்.

என்னென்ன முன்னேற்பாடுகள் : 1947ம் ஆண்டு இளவரசர் பிளிப்பை ராணி எலிசபெத் வின்ட்ஸ்டரில் உள்ள …

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை கல்லூரியிடம் அல்லாமல் நேரடியாக அரசிடமே செலுத்தலாம் என, மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு தெரிவித்தார்.

மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு மற்றும் மருத்துவர்கள் கலந்தாய்வுகள் குறித்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்ககத்தில், இயக்குநர் நாராயண பாபு கூறுகையில் ’’  மருத்துவர்கள் கலந்தாய்வு 36 மருத்துவக் கல்லூரிகளில் நடைபெற்றது. …

எழும்பூர் மருத்துவமனையில் 100 குழந்தைகள் ஒரே நாளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் வதந்தி என மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் புளூ காய்ச்சல் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. ஏராளமான குழந்தைகள் வைரஸ் காய்ச்சாலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருகின்றனர். இந்நிலையில் இதற்காக எழும்பூரில் முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கூடுதலாக படுக்கைகள் அமைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகின்றார்கள். இந்நிலையில் …

வேலூர் மாவட்ட நீதிமன்றம் அருகே கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் தப்பினார்.

திருவள்ளூர் அருகே திருநின்றவூரைச் சேர்ந்தவர் சதீஸ். வழக்கு தொடர்பான விசயத்திற்காக வேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்திருந்தார் அப்போது நீதிமன்றத்திற்கு வெளியே காரை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வந்து காரை எடுத்துள்ளார். அப்போது புகை மூட்டம் கிளம்பியுள்ளது. அவசர …

’’ இந்தி படிங்க ’’ என அமித்ஷா பேசியது குறித்து முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இது இந்தியா தான் ’’ஹிந்தியா ’’ அல்ல எனவும் அழுத்தமாக கூறியுள்ளார்.

அமித்ஷாவுக்கு பதில் அளிக்கும் வகையில் முலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , ’’ ஒருமைப்பாடு மிக்க இந்தியாவை ’ஹிந்தியா ’ என்ற பெயரில் …

நடிகை மீராமிதுன் பெங்களூரில் இருப்பதாகவும் விரைவில் அவரை கைது செய்வோம் எனவும் காவல்துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் திரைத்துறையில் முன்னேற்றம் குறித்து சமூக வலைத்தலங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார். இதற்கு அவரது நண்பர் சாம் அபிஷேக் உடந்தை என்ற புகாரும் எழுந்தது. மீரா மிதுன் மற்றும் சாம் மீது வழக்குப் பதிவு …

நாகர்கோவிலில் பேருந்து நிலையத்தில் மணப்பெண் தேவை என்ற பலகையுடன் பட்டு வேட்டி, பட்டு சட்டையில் மணமகன் கோலத்தில் இளைஞர்கள் நூதன பிரசாரம் செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

நாகர்கோவில் மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் வில்லுக்குறியைச் சேர்ந்த ஜெனிஷ் , சுமிஷ் ஆகிய இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மக்களின் கவனத்தை ஈர்த்தனர். பட்டு வேட்டி , …

டெல்லியில் இதுவரை மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மின் கட்டணத்தில் மானியம் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் , ’’டெல்லி அரசு கடந்த 2015ம் ஆண்டு முதல் மக்களுக்கு மானியம் வழங்கி வருகின்றது. வரும் அக்டோபர் மாதம் முதல் இந்த மானியம் ரத்து செய்யப்படுகின்றது. ஆனால் , …

பிரதமரின் பிறந்த நாளன்று தூத்துக்குடியில் நிபந்தனைகளுடன் மினிமாரத்தான் போட்டி நடத்த அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜா என்பவர் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி சக்தி குமார் அமர்வு விசாரித்தது. பிரதமரின் பிறந்தநாளன்று மினி மாரத்தான் போட்டி நடத்திக் கொள்ளலாம். சில நிபந்தனைகளை கட்டாயம் …