இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் இறந்ததை அடுத்து அவரது மூத்தமகன் 3ம் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார்.
இங்கிலாந்தின் ராணி எலிசபெத் கடந்த 8-ம் தேதி காலமானார். நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து நாளை இந்தியாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. இந்நிலையில் சார்லஸ் 3-ம் மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான பிரகடன …