fbpx

இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத்  உடல்நலக்குறைவால் இறந்ததை அடுத்து அவரது மூத்தமகன் 3ம் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார்.

இங்கிலாந்தின் ராணி எலிசபெத் கடந்த 8-ம் தேதி காலமானார். நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து நாளை இந்தியாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. இந்நிலையில் சார்லஸ் 3-ம் மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


இதற்கான பிரகடன …

விக்ரம் திரைப்படம் 100வது நாள் வெற்றியை அடுத்து போஸ்டர் வெளியிட்டு நடிகர் கமலஹாசன் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

விக்ரம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 100 நாள் நிறைவடைவதை ஒட்டி தனது ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் நடிகர் கமலஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள குரல் பதிவில் ’’ வணக்கம் , ரசிகர்களின் ஆதரவோடு விக்ரம் திரைப்படம் …

சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடிகர் ஜெயம் ரவியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டு குடும்பத்தினரோடு சிறப்பாக மற்றும் எளிமையாக கொண்டாடினார்.

1980 – ம் ஆண்டு பிறந்த ஜெயம்ரவிக்கு இன்றுடன் 42 ஆண்டுகள் நிறைவடைகின்றது. மோகனின் மகனும் , இயக்குனர் எம்.ராஜாவின் சகோதரரான ஜெயம் …

வங்கதேசம் காஞ்ச்பூரில் சலூன்கடையில் முடிவெட்டிய போது ஹேர் டிரையர் வெடித்து தீப்பிடித்து எரிந்து தலை மற்றும் கடையில் தீப்பிடித்து திகு திகுவென எரிந்த காட்சிகள் மனதை பதைபதைக்க வைக்கின்றது.

காஞ்ச்பூரின் நாராயன்காஞ்ச் என்ற பகுதியில் சலூன் கடை உள்ளது. இதன் உரிமையாளர் முடியை வெட்டுவதற்காக அந்த வாடிக்கையாளரிடம் பேசிக் கொண்டே ஹேர்டிரையரை ஸ்விட்சில் கனெக்ட் செய்கின்றார். …

கேரளா மாநிலம் கொச்சியில் வங்கி பணியில் ஈடுபட்டுள்ள சேலை உடுத்திய ரோபோ லோன் படிவங்களை சரிபார்த்து கடன் அனுமதி கடிதத்தை வழங்கும் காட்சிகள் சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகின்றது.

https://twitter.com/Ananth_IRAS/status/1567545510202077185?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1567545510202077185%7Ctwgr%5Eb557668c8157d0a0d3e9689b7c2f402af36a16ea%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.moneycontrol.com%2Fnews%2Ftrends%2Fcurrent-affairs-trends%2Fwatch-saree-clab-robot-collects-loan-sanction-letter-for-kerala-startup-9157751.html

கேரளாவில் ஆசீமோவ் ரோபாடிக்ஸ் என்ற நிறுவனம் இந்த ரோபோவை தயாரித்துள்ளது.இந்த ரோபோவின் பெயர் சாயாபாட் , ஃபெடரல் வங்கி ஒன்றில் இந்த ரோபோ பணியில் …

கல்கத்தாவில் மொபைல் கேமிங் செயலிக்கு எதிராக அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக ரூ.7 கோடிசிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மொபைல் கேமிங் செயலியின் விளம்பரதாரர்களுக்கு எதிரான இந்த விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை 6 இடங்களில் நடத்தப்பட்டது. ’’இ நக்கட்ஸ் …

இயக்குனர் பாரதிராஜாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

சென்னையில் இயக்குனர் பாரதிராஜா(81) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு பின்னர்  நேற்று மாலை வீடு திரும்பினார்.. வயது மூப்பின் காரணமாக நுரையீல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. சிகிச்சை அளித்த பின் அவர் குணமடைந்துவிட்டதாகவும் , வீட்டில் ஓய்வு …

திருப்பதி தேவஸ்தனத்தில் வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களிடம் ரூ.1.20 கோடி பணம் மோசடி செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பதி தேவஸ்தனத்தில் வேலை பார்த்து வருபவர் பாலகிருஷ்ணா . இவர் தான் பணியாற்றும் இடத்தில் உயரதிகாரிகளிடம் பேசி வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பறித்துள்ளார். வேலை வரும் என்று பல நாள் காத்திருந்தும் …

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வு தொடர்பான புதிய விதிமுறையை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது..

போக்குவரத்து ஆணையர் இதுகுறித்து அனைத்து சரக அலுவலர்கள், அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் அனைத்து மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.. அதில் “ போக்குவரத்து ஆணையர் தலைமையில் கடந்த மாதம் 18-ம் தேதி காணொலி வாயிலாக நடந்த …

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பின் மீது மின்னல் தாக்கும் வீடியோ வைரலாகி வருகின்றது.

மும்பை அமாச்சியில் ஷிம்பொலி என்ற பகுதியில் நெமிநாத் கட்டிடம் உள்ளது. நேற்று பெய்த கனமழையால் இடி மின்னல் தாக்கியது.

நேற்று பெய்த அதிகன மழையால் போக்குவரத்து , ரயில்வே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பல அடி உயரத்தில் உள்ள கட்டிடத்தை மின்னல் தாக்கியதும் …